நிமலருபனைப் படுகொலைச் செய்தது அரசாங்கமே! கோட்டை புகையிரத நிலையம் முன் ஆர்ப்பாட்டம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 11 July 2012
- Hits: 2383
நிமலருபன் மரணத்திற்கு நியாயம் வேண்டும் - வவுனியா சிறைச்சாலையில் சிறை அதிகாரிகளினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த அரசியல் கைதி நிமலரூபனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 2.30மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு 'அரசியல் கைதிகளை விடுதலைச் செய்வதற்கான அமைப்பு' அழைப்பு விடுத்திருந்தது.
நாட்டில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிமலரூபனின் படுகொலை மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் இன்று நடைபெற்ற அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என பலர் கட்சி, மத பேதம் பாராது கலந்து கொண்டதுடன், அரசாங்கத்திற்கு எதிரான தமது எதிர்ப்பலைகளையும் வெளிப்படுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மக்கள் கண்காணிப்பு குழுவின் அமைப்பாளருமான மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிட்டார்,
அரசியல் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் தவறின் நாடு தளுவிய ரீதியில் தொடர்ச்சியான போராட்டம்! புபுது ஜாகொட
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 21 June 2012
- Hits: 2279
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைச் செய்யக்கோரியும், யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரியும் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
அரசாங்கத்தின் நில ஆக்கிரமிப்பு, நில பறிப்பு மற்றும் பாசிசப் போக்கு குறித்து கண்டனம் - NDMLP
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: புதிய ஜனநாயக மா-லெ கட்சி
- Created: 19 June 2012
- Hits: 1007
வடக்கு கிழக்கில் இடம் பெற்று வரும் நில அபகரிப்பு, நில ஆக்கிரமிப்பு என்பனவற்றைக் கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நேற்று முன்தினம் யாழ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தைப் பொலிசார் நீதிமன்ற ஆணை பெற்றுத் தடுத்திருப்பது முற்றிலும் ஜனநாயக விரோத மக்கள் விரோதச் செயற்பாடேயாகும். பொலிசாரின் இந்நடவடிக்கை வடக்கு கிழக்கில் ஜனநாயகம் சுதந்திரம் இயல்பு வாழ்கை என்பன தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருவதன் எதிரொலியே ஆகும்.
அரச பாசிசத்தை புரிந்துகொள்ள புலிப் பாசிசத்தை புரிந்து கொள்ளல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 03
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 22 May 2012
- Hits: 3591
புலியை ஒரு பாசிச இயக்கமாக சிங்கள மக்கள் புரிந்துகொள்ளாது, பயங்கரவாத இயக்கமாகவே புரிந்துகொண்டுள்ளனர். இந்த அரசியல் மகிந்த பாசிசத்தை புரிந்து கொள்வதற்கு தடையாக உள்ளது. சிங்கள மக்கள் புலியைப் புரிந்து கொண்ட விதம், அரசு கூறிய உள்ளடக்கதில் இருந்து தான். இதனால் புலி பற்றி மட்டுமல்ல இனப்பிரச்சனையை புரிந்து கொண்ட விதமும் கூட, அரசு சொன்னதை தாண்டியல்ல. இதற்கு மாறாக புலியை சார்ந்து நின்று சொன்ன, சிறியளவு புரிதலும் காணப்படுகின்றது.
அரசியல் பிழைப்புக்கு சொல்லும் அர்த்தங்கள்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 14 May 2012
- Hits: 2373
"தமிழ் மக்கள் தமது பிரச்சினைக்குத் தீர்வாகத் தமிழீழம் தான் வேண்டும் என்று கேட்கவில்லை".
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் தமிழீழம் கேட்காது என்கின்றார் கூட்டமைப்பின் சுமந்திரன்!
இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 23
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 07 May 2012
- Hits: 3921
ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி – 23
“தனி நாட்டில் சோசலிசம்” என்பது டிராட்ஸ்கியமாகும்
“தனிநாட்டில் சோசலிசம்” கட்டப்போவதாக என்றும் ஸ்டாலின் ஒரு நாளும் கூறியது கிடையாது. ஆனால் டிராட்ஸ்கியம் இதைக் கூறிதான் இன்று வரை பிழைக்கின்றது. இதையே ஸ்டாலினிசம் என்று முத்திரை குத்துகின்றது.
இது உழைப்பாளிகள் நாள்.
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: சிறி
- Created: 30 April 2012
- Hits: 6428
மக்களை மயக்க
வெட்டரிவாளையும் சுத்தியலையும்
காட்டேரி கூடக் கையில் எடுக்கிறது
மேதின வாழ்த்துக்கு முண்டியடிக்கிறது
பாட்டாளிக் கொடியை பற்றி வருகிறது.
வெற்றியல்லவா இது நமக்கு
பற்றிய தீயின் வேகம்
முற்றிவிடாமல் மக்கள் முன்
வேடம் கட்டி வலம்வரும் நிலைக்கு
சுரண்டும் கூட்டம்கூட மேதினக்
கொண்டாட்டம்.
அன்னம் இனிச்சிதறுண்டு வெற்றிலையில் அமரும்......
எம் உயிரை வதைத்த மன்னவனே எமக்கினியும்
தளபதியும் சேனைகளும் களம்மாறும் தேர்தலிற்காய்
படை நடத்தி உயிர்குடித்த பொன்சேகா சிறைபுகுவார்
தேர்தல் களமாட-- கூட்டமைப்பு வீறுகொண்டு
இனமான உணர்வுகொள்ளும் .....
அணையாப் பேரொளி........
போர்சிறைகொண்ட இளையோரை
பூசாவுக்குள் வதைதொடரத் தள்ளுவதை எவன்கேட்பான்
தமிழ்த்தேசியத்தின் உறுதிக்கு தலைமையென
வெறு வாயுறுதி வீரமிகு உரப்புகளாய்
பாராளு மன்றக் கனவுகட்குள் மிதக்கும் நேரமிது..........
இதயத்தை ஈரமாக்குவது இலக்கியமா? அரசியலா?
- Details
- Parent Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Category: புதிய கலாச்சாரம்
- Created: 17 April 2012
- Hits: 5068
வாசகனின் இதயத்தில் இலக்கியம் தோற்றுவிக்கும் ஈரம் தமிழகத்தின் மழைக்காலம் தோற்றுவிக்கும் ஈரம் போல தற்காலிகமானது. இதயத்தின் ஈரத்தை வற்றாமல் நீடிக்கச் செய்வது எது?
2002 புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் இதழில் மதுரையைச் சேர்ந்த தோழர் சாக்ரடீஸ் எழுதிய வாசகர் கடிதம் வெளியாகியிருந்தது. புதிய கலாச்சாரத்தில் நூலறிமுகம் பகுதி தொடர்ந்து இடம் பெறவேண்டும் என்பதை வலியுறுத்திய அந்தத் தோழர் அதன் முக்கியத்துவத்தை விளக்கும் போது,