வடக்கில் 2009இன் பின்னர் 112 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-
10 Feb 2013
- Hits: 2198
வடக்கில் 2005ஆம் ஆண்டுக்கும் 2010ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 112பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
இந்தக் காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 350அரசாங்கப் பாடசாலைகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது.
இதில் 50விழுக்காடு வடக்கில்தான்.
2009 இல் மூடப்பட்ட பாடசாலைகளில் மட்டக்களப்பு, வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளே அதிகமாகும்.என்பது குறிப்பிடத்தக்கது.