உறவிணர்களுடன் வந்த இளைஞன் இனந்தெரியாத நபர்களால் கடத்தல்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-
14 Dec 2012
- Hits: 1964
இணுவில் சந்தியில் தாய் மற்றும் சகோதரியுடன் ஆட்டோவில் வந்த இளைஞர் ஒருவர் வாகனம் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்களால் நேற்றிரவு 8.15 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் சம்பவ இடத்தில் கூடியிருந்த பொதுமக்களை கலைந்து செல்லும் படி கூறியதுடன் இராணுவத்தினரால் எவ்வித நடவடிக்கைளும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.