பொறுத்த நேரத்தில் பிள்ளையானின் சரியான சாட்சியம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-
23 Feb 2012
- Hits: 2059
யார் என்ன சொன்னாலும் இந்தியாவின் பங்கு தலைவர் பிரபாகரனின் மரணத்தில் அதிகம் இருக்கிறது.
அரசாங்கம் தாங்கள் கொன்றதாகச் சொன்னாலும் 75 வீதம் வெளிநாடுகளின் பங்கு இந்த மரணத்திலும் அழிவிலும் இருந்தது. என்பதே உண்மை!….பிள்ளையான்