"ஒரு வெம்மையான நாளில் நின்று போன கவிதை" புத்தக வெளியீடும், தோழர் M.C யின் நினைவுகளை பகிர்தலும்..
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-
04 Jun 2015
- Hits: 3485
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி சனிக்கிழமை அன்று டென்மார்க் கொல்ஸ்ரபரோவ் நகரில் தோழர் லோகநாதனை நினைவு கூருமுகமாக அவரது கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய "ஒரு வெம்மையான நாளில் நின்று போன கவிதை" புத்தக வெளியீடு இடம்பெறுகின்றது.
இந்நூல் முன்னணி பதிப்பகத்தின் இரண்டாவது வெளியீடாக வெளிவர இருக்கின்றது. இந்நிகழ்வில் உற்றார், உறவினர்கள், நண்பர்கள், தோழர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தோழர் M.C.லோகநாதனின் குடும்பத்தினரும் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியும் அழைக்கின்றனர்.