சாதியமும் -- தமிழ்த்தேசியமும்….. பகுதி-9
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 16 September 2012
- Hits: 6960
தமிழரசுக்கட்சியின் நடவடிக்கைகளும்--மகாசபையில் பிளவும்
1956-ம் ஆண்டுக் காலகட்டம,; தமிழரசுக்கட்சி; தன் அரசியலை முழுத்தீவிரத்துடன் முன்நகர்த்திய காலப்பகுதியாகும். காங்கிரஸில் இருந்து பிரிந்த அக்கட்சியை, பண்டாரநாயக்கா அரசின் தனிச்சிங்களச் சட்ட நடவடிக்கையானது, தமிழ்மக்கள் மத்தியில் மேலும் காலூன்ற வைத்தது. ஸ்ரீ-எதிர்ப்புப் போராட்டம், பாதயாத்திரையுடன் கூடிய திருமலை மாநாடு போன்றவைகள் அக்கட்சியின் வளர்ச்சியை துரிதப்படுத்திற்று.
புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 71 (இறுதிப்பாகம்)
"தீப்பொறி"க் குழுவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வெளியேறினேன்.
இலங்கைக் கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத்தாக்குதலையடுத்து தென்னிலங்கையில் நிலைமைகள் மிகவும் மோசமடையத் தொடங்கியிருந்தன. அரசபடையினரும் பொலிசாரும் கொழும்பில் என்றுமில்லாதவாறு தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர். ஒருவித பதட்ட நிலை கொழும்பில் நிலவிக்கொண்டிருந்தது.
"ஜனநாயக மறுப்பு" பற்றி கனடா தேடகமும், தமிழ் தேசியவாதிகளும்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 12 September 2012
- Hits: 2470
ஜனநாயகத்தை மறுத்தவர்கள், "ஜனநாயக மறுப்பு" என்ற பெயரில் தொடர்ந்தும் ஜனநாயகத்தை மறுக்கின்றனர்.
ஜனநாயகம் மறுக்கப்பட்டவருக்கு எதிராக, மீண்டும் தேடகம் ஜனநாயக மறுப்புக் குற்றச்சாட்டை வைத்துள்ளது.
நேசனுக்கு கருத்து சொல்லும் உரிமையை மறுத்தவர்கள் அதை தவறு என்று சொல்லவில்லை. மாறாக தங்கள் ஆட்கள் "தலைவரின் கோரிக்கைகளை மதிக்காமல் நடந்து கொண்டனர். அதனால் கூட்ட ஒழுங்கை மீறியிருந்ததாக" கூறி, அதைத்தான் தவறு என விளக்கம் கொடுத்துள்ளனர். இப்படி தம் ஜனநாயக மீறலை நியாயப்படுத்திக் கொள்ளுகின்றனர்.
கடலோடி வாழும் கைகள் இணைந்தால் இடிமுழங்கும்!
வாழவிடுவென
மானுடம் போரிடுகிறது
உழைக்கும் வர்க்கமே ஓரணிசேரென
கூடங்குளத்தில்
அறைகூவல் கேட்கிறது!
நாளை உனக்கும் எனக்கும்
ஓடாகிப்போன நமக்காகவேதான்
இடிந்தகரையில் எதிர்த்து நிற்கிறார்கள்
பாப்பா பாப்பா கதை கேளு, ஹக்கீம் காங்கிரஸ் கதை கேளு!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 11 September 2012
- Hits: 2501
கிழக்கில் ஹக்கீம் சுட்டவடை, மக்களை மடையர்களாக்கிய ஒட்டை வடை!
நடைபெற்ற கிழக்கின் மகாணசபைத் தேர்தலில், ஹக்கீம் காங்கிரஸின் (முஸ்லிம்-காங்கிரஸ் என சொல்ல முடியல்லே) நிலையானது, பஞ்சதந்திரக் கதைகள் படித்தது போல் உள்ளது. மாகாணசபைகள் கலைக்கப்படும்வரையும், ஏன் அதன் பின்பான சிலகாலங்களும் ஹக்கீமின் நிலை மௌன அரசியல் நோன்பாகத்தான் இருந்தது.
சண்முகதாசன் என்ற துரோகி கொல்லப்பட்டார்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 10 September 2012
- Hits: 3308
புலி பாய்ந்த காலத்தில் தோழர் சண்முகதாசன் இருந்திருந்தால் இப்படி ஒரு செய்தி ஈழமுரசிலோ அல்லது உறுமலிலோ, இருமலிலோ வந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு. ஏனென்றால் அவர் தனிமனித பயங்கரவாத.சாகச விளையாட்டுக்களை எதித்தவர். மக்களை அணி திரட்டாமல் போராட்டங்கள் இல்லை என்பதில் உறுதியாக நின்றவர்.(இதன் காரணமாகவே ரோகண விஜயவீரா போன்றவர்கள் அவருடன் முரண்பட்டு கட்சியை விட்டு விலகினர்).
அணுமின்பிறப்பாக்கிகளும் அவலங்களும்..
புயல் , மழை, இடி, மின்னல், சுனாமி போன்றவாறான இயற்கைச் சீற்றங்கள் கொண்டு வரும் ஆபத்தை அவற்றின் இயல்புகளை பேரோசை மூலமோ அல்லது அசாதாரணக் காட்சிகள் மூலமோ அவற்றின் ஆற்றலையும் விளையவிருக்கும் ஆபத்தையும் மனிதன் தனது புலனுணர்வுகளால் அவை நடக்கும் கணங்களில் அறிந்து கொள்ள முடியும். அதன் ஆற்றலை சக்தியை மட்டிட்டு தன்னையோ மற்றவர்களையோ அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்த முடியும். அவை சூழலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் காரணமாக புலன்களுக்கு புலப்படுபவை.
கூடங்குளத்தில் செல்வியின் கொலைவெறி!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 10 September 2012
- Hits: 2723
திருநெல்வேலி: கூடங்குளத்தில் யுரேனியம் நிரப்பும் பணியை நிறுத்தக்கோரி இன்று 2 வது நாளாக நடந்த முற்றுகை போராட்டத்தில் களம் இறஙகி போராடிய தூத்துக்குடி மாவட்டம் மனப்பாடு கிராமத்தைச் சேர்ந்த அந்தோனிசாமி என்ற மீனவப் போராளியை செல்வியின் அரச பாதுகாப்பு இயந்திரம் படுகொலை செய்துள்ளது.
நீயா? நானா? முதலமைச்சரா? கொக்கா?
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 10 September 2012
- Hits: 2347
நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்ற போதிலும் கிழக்கு மாகாண சபை ஆளும் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாகாணத்துக்கான தேர்தலில் எதிர்க் கட்சிகள் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ள நிலையில் அடுத்த முதலமைச்சர் யார்? என்ற கேள்வி கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் மாத்திரமல்லாது நாட்டு மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
நம் நாட்டு அரசியலில் மாற்றாக மரண தண்டனை..!?
மீண்டும் மீண்டும் மரண தண்டனையே வேண்டும்
என்கிறது எங்கள் ஈழத் திருநாடு.
சில காலத்தின் முன்னால்
சிறி லங்காவாகிப்போன இலங்கை மண்ணில்
தண்டனையாக மரணங்கள் தொடரவேண்டும்..!?
அப்படித்தான் மக்களைத் திருத்திடுவோம்
அதுதான் நாட்டுக்கான சேமவாழ்வு என்கிறது அரசு.