இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 24
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 08 September 2012
- Hits: 3889
ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 24
சோசலிச நாட்டில் வர்க்கப் போராட்டத்தை மறுத்த இடது வலதுக்கு எதிராக ஸ்டாலின் நடத்திய போராட்டம்
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது, சராம்சத்தில் வர்க்கப் போராட்டத்தை உள்நாட்டில் தொடர்வதுதான். லெனினின் அடிப்படையான இந்த மார்க்சிய வரையறையை மறுத்து அதை டிராட்ஸ்கியம் “தனிநாட்டு சோலிசம்” என்று கூறி முதலாளித்துவ மீட்சியை முன்தள்ளியது.
வவுனியா மாவட்டத்தில் மக்கள் எதிர் நோக்கும் பாரிய தண்ணீர்ப் பிரச்சனை
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 08 September 2012
- Hits: 2400
வவுனியா மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பாரிய தண்ணீர்ப் பிரச்சினை அன்பான வவுனியா வாழ் பொது மக்களே உங்களின் கவனத்திற்கு…
வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்று வரும் குள அழிப்பு செயற்பாடுகளை அம்பலப்படுத்தவும் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கு மக்களுக்கு விழிப்புணர்வூட்டவும் அணித்திரட்டவும் துண்டுபிரசுர வினியோகத்தை புதிய-ஜனநாயக மாக்சிய லெனினிசக் கட்சியின் வவுனியாக்கிளை ஆரம்பித்துள்ளது.
தமிழ் நாட்டிற்கு சென்ற சிங்கள யாத்திரீகர்களான சாதாரண பயணிகள் மீது இனத்துவேச தாக்குதல்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 07 September 2012
- Hits: 2431
தமிழ் நாட்டிற்கு சென்ற சிங்கள யாத்திரீகர்களான சாதாரண பயணிகள் மீது இனத்துவேச அடிப்படையில் எதிர்ப்பும் தாக்குதலும் நடத்தப்பட்டிருப்பது வெறுக்கத்தக்க இனவெறிச் செயலாகும். இது போன்ற அற்பத்தனமான செயற்பாடுகள் எவ்வகையிலும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவப்போவதில்லை. இன உணர்வுச் செயற்பாடு என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் இத்தகைய இன வக்கிரம் கொண்ட எதிர்ப்பையும் தாக்குதலையும் எமது புதிய-ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கையின் பேரினவாத ஒடுக்குமுறையை நியாயபப்படுத்தி இன வன்முறையைத் தூண்டக்கூடிய இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என எமது கட்சி வற்புறுத்துகிறது.
தொங்கவிட்ட நிலையில் நடந்த சித்திரவதைகள் (வதை முகாமில் நான் : பாகம் - 27)
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 07 September 2012
- Hits: 3817
என்னைக் கடத்திய புலிக்கு, என்.எல்.எப்.ரி. பற்றிய தகவல்கள் எதுவும் தெரிந்திருக்கவில்;லை. அதேநேரம் என்.எல்.எப்.ரி. தலைமையே என்னை விசாரிக்கக் கோரியது என்ற தகவல், அவர்களின் முட்டாள்தனத்தையும் பலவீனத்தையும் நிர்வாணப்படுத்தியது.
சிங்களச் சுற்றுலாப் பயணிகள் மீதான இனவெறித் தாக்குதல்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 04 September 2012
- Hits: 2701
மறுபிரசுரம்
தற்போதய செய்தி: சென்னை ரயில் நிலையம் திருச்சி மதுரை நகரங்களில் புத்த பிக்குகள், சிங்கள யாத்திரிகள் மீது தாக்குதல்!
முன்னைய செய்தி: தஞ்சாவூர், பூண்டி மாதா திருக்கோயிலுக்கு வந்த 184 சிங்களவர்கள் விரட்டியடிப்பு!
இந்த ஆக்கம் மேலே உள்ள செய்திக்கும் பொருந்தும் என்பதனால் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.
தமிழகத்தின் அரசியல் அமைப்பொன்றின் உறுப்பினர்கள் அம் மாநிலத்துக்குச் சுற்றுலாப்பயணமாகச் சென்றிருந்த சிங்களப் பொதுமக்கள் மீது இனவெறித் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி ஆழ்ந்த மனவருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.
புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 70
புலிகளால் கைது செய்யப்பட செல்வி, மனோகரன், தில்லை , மணியண்ணை
இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைத் (சீன சார்பு) தலைமை தாங்கி வழிநடத்தியதுமல்லாமல் தொழிற்சங்கப் போராட்டங்களையும் இலங்கையில் இனங்களுக்கிடையில் சம உரிமைக்காகவும், தமிழ் மக்களிடையே - குறிப்பாக யாழ்ப்பாண மக்களிடையே - புரையோடிப்போய்விட்டிருந்த சாதீய ஒடுக்குமுறைக்கெதிராகவும் நாகலிங்கம் சண்முகதாசன் உட்பட பல இடதுசாரிகள் போராடியிருந்தனர்.
கவிதை தொகுப்பு வெளியீடு... புத்தகங்களின் அறிமுகம்... அரசியல் கலந்துரையாடல்...
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 02 September 2012
- Hits: 2579
காலம்: 15/09/2012 சனிக்கிழமை மாலை 2 மணி
இடம்: Idraetsefterskolen - Laegarden
Lagardvej 72
7500 HOLSTEBRO
DENMARK
சபரகமுவ மாகாண சபை தேர்தல் - 2012: உங்கள் சிந்தனைக்கு
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 01 September 2012
- Hits: 2360
சபரகமுவ மாகாண சபை தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 8ம் திகதி நடைபெற உள்ளது. சட்ட ரீதியாக 2013ம் ஆண்டிலேயே மாகாண சபை தேர்தல் இடம்பெற்றிருக்க வேண்டிய நிலையில் வழமை போல் இம்முறையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் தேர்தலை முன்கூட்டியே நடத்துகிறது.
உயிர் வெந்து சாகும்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 31 August 2012
- Hits: 3419
சிறுநண்டு மணல் மீது
படம் ஒன்று கீறும்
சிலவேளை இதை வந்து
கடல் கொண்டு போகும்.
கறிசோறு பொதியோடு
தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட
பயம் ஒன்று காணும்.
"கபிலவஸ்து" பார்வைக்கு இருக்கையில் மிருகபலி வேண்டாமாம்! மனிதபலிதான் வேண்டுமாம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 30 August 2012
- Hits: 2426
இப்போ புத்த-மகிந்த சிந்தனைக்கு, மனிதப்பலியை விட மிருக பலிதான், கருணையுள்ளம் கொண்ட மிகப்பெரிய ஜீவகாருண்ணியமாக சகஜீவனம் பெற்றுள்ளது. கபிலவஸ்து இருக்கையில் மிருகபலி வேண்டாமாம். அப்போ இலங்கையில் உள்ள கசாப்புக்கடைகள் யாவும் கபிலவஸ்துவிற்காக மூடப்பட்டுள்ளனவா?