Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

நுகர்வதா மனித சாரம்? -மாக்சியம் 10

மனித வாழ்வின் தேவைகளே, உழைப்புக்கான அடிப்படை. மனித தேவைகள் மறுக்கப்படும் போது, உழைப்பு வாங்கப்படுகின்றது. மனித உழைப்பிலான பொருள், மனிதனுக்கு அன்னியமாகிவிடுகின்றது. இதனால் பொருள் முதன்மையாகி விட, பொருளுக்கு கீழ்ப்பட்டவனாக மனிதன் மாற்றப்பட்டு அடிமையாக்கப்படுகின்றான். இப்படி மனித உழைப்பும், உழைப்பின் நோக்கமும் தனிவுடமைச் சமூக அமைப்பில் திரிந்து காணப்படுகின்றது.

Read more ...

அனைத்து நெருக்கடிகளுக்கும் அரசியல் முறைமை மாற்றமே ஒரே தீர்வு!

அண்மையில் நடந்தேறிய வடமத்திய மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் பலத்த அடிவாங்கிய ஐ.தே. கட்சி அடங்கலான எதிரணிக் கட்சிகள், மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கான மாகாணசபை தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தம்மை சுதாகரித்துக் கொண்டு, இவ்விரு மாகாணசபை தேர்தல்களை ஆட்சிமாற்றத்திற்கான ஆரம்பப் படியாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

Read more ...

மக்களை முன்னிறுத்தாத சிந்தனைகளும், செயற்பாடுகளும் இனவாதமே!

தன் இனம் ஊடாக சமூகத்தை அணுகுகின்றவை அனைத்தும் இனவாதமாக இருக்கின்றது. இது இலங்கை சமூகத்தில் புரையோடிவிட்ட புற்றுநோயாக, ஒடுக்கப்பட்ட அனைத்து  மக்களையும் முன்னிறுத்தி சிந்திப்பதையும், செயற்படுவதையும் தடுத்து நிறுத்துகின்றது. 

Read more ...

இலங்கை-இந்திய ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றிணைவே பிரச்சசினைகளுக்கு தீர்வு!

''இந்தியாவின் மாக்ஸிச- லெனினிய கம்யூனிஸக் கட்சி ஏற்பாடு செய்திருந்த அதன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னிலை சோஷலிஸக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக செல்லவிருந்த முன்னிலை சோஷலிஸக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் தோழர் புபுது ஜயகொட அவர்களுக்கு இந்திய அரசாங்கம் விசா தர மறுத்துவிட்டது. இது, அங்கு தோழர் ஆற்றவிருந்த உரையின் சாராம்சம்.''

Read more ...