முஸ்லிம் காங்கிரஸின் முதுகு சொறியும் அரசியல் கருணாநிதியின் றேஞசில் நிற்கின்றார் ஹக்கீம்!
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 11 August 2012
- Hits: 6521
அண்மையில் கிழக்கு மாகாண தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய முஸ்லிம்காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் "காவியுடைப் பயங்கரவாதம் ஒழிக்கப்படவில்லை. இது விடயத்தில் ஜனாதிபதி கவனம் செலுத்தவேண்டும்" என பேசியுள்ளளார்.
டில்ருக்ஸன் மரணம் இரண்டாவது சிறைப் படுகொலை
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 10 August 2012
- Hits: 2336
அண்மையில் வவுனியாச் சிறையிலும் பின் மகரச் சிறையிலும் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டு ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான டில்ருக்ஸன் கடந்த ஏழாம் திகதி அன்று மரணமடைந்தார். அவரது மரணம் இரண்டாவது சிறைப் படுகொலையாகும். இப் படுகொலையை எமது எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மிக வன்மையாக கண்டிக்கிறது. இப் படுகொலைகளுக்கு மக்கள் அணி அணியாகத் திரண்டு நீதி நியாயம் கேட்பதே சரியான வழிமுறையாகும்.
உடைமைகள் சூறையாடப்பட்டு அகதிகளாக்கப்பட்ட முஸ்லீம் மக்கள்
புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 67
தமிழீழ விடுதலைப் புலிகளால் இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட முஸ்லீம் மக்களின் வெளியேற்றத்தால் யாழ்ப்பாணம் - கண்டி வீதி (A9) என்றுமில்லாதவாறு சனநெருக்கடிமிக்கதாக மாறிக்கொண்டிருந்தது. தமது மண்ணையும், மனையையும் விட்டு அனைத்தையும் இழந்து அநாதரவாக, அகதிகளாக வெளியேறிக் கொண்டிருந்த முஸ்லீம் மக்கள் நம்பிக்கையற்றதொரு எதிர்காலத்தை நோக்கியவர்களாக சென்றுகொண்டிருந்தனர்.
ஈரோ நாணய நாடுகளின் நெருக்கடி முதல் தொடரும் எகிப்திய நெருக்கடி வரை
இதை நாம் தெரிந்து கொள்வது, புரிந்துகொள்வது அவசியம். இதை ஏதோ நெருக்கடி, போராட்டம் என்று மட்டும் புரிந்துகொள்வது அறிவல்ல. என்னைப்போல், உன்னைப்போல் உள்ள மக்கள், அங்கு எதற்காக போராடுகின்றனர்? நாளை இதேபோல், உனக்காக நீ போராடும் சூழல் கூட ஏற்படலாம். இந்த உலகில் என்னதான் நடக்கின்றது? போராடும் மக்கள் வெற்றி பெறுகின்றனரா? வெற்றி பெற முடியவில்லை என்றால், என்னதான் காரணம்? சக மனிதனுக்கு நடப்பதை தெரிந்துகொண்டு, அவனுக்காக நாம் எம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத்திறனுமின்றி.....
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 08 August 2012
- Hits: 6702
துன்ப-துயரங்களுக்கும் மருந்து போடுகின்ற மாநாடு தான் டெசோ மாநாடு'!:கருணாநிதி!
பூமிக்கு தன்னைத்தானே சுற்ற 24-மணி நேரம் தேவைப்படுகின்றது. ஆனால் கருணாநதியின் அரசியல் (சுத்துமாத்து) சுழற்சிக்கு ஒருமணி நேரம் போதுமானது. இதற்குள் பல சுழற்சிகள் கொண்டு ஏகப்பட்ட முடிவுடனான பல அரசியல் கொப்புகளுக்கு தாவிவிடுவார்.
அடுத்தொரு சிறைக்கைதியும் மரணம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 08 August 2012
- Hits: 2434
வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தில்ரூக்ஷன் என்ற இளைஞர் நேற்றிரவு 10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.!
அவனும் என்னை மாதிரி ஒரு கெட்டிக்காரன் தான்
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 07 August 2012
- Hits: 3490
பிறந்த ஊர், சுற்றியுள்ள மனிதர்களை நேசிப்பதில் இருந்து பெருகும் மனிதநேயம், அன்பு, தோழமை என்பனவே யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்னும் சர்வதேசியம் சார்ந்த சிந்தனைகளாக விரிவடைகின்றன. அந்த மண்ணையும், மனிதர்களையும் விட்டு வெகுதூரம், நீண்டகாலம் பிரிந்து வந்தாலும் பன்னிரண்டு வருசத்திற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூவைப் போல அல்லாமல் தினமும் மலரும் மல்லிகையைப் போல் மனதின் ஒவ்வொரு மூலையிலும் அந்த நாட்களின் இன்பங்களும், துன்பங்களும் வாசமாய் வீசுகின்றன.
NLFT என்னைக் கடத்தியிருப்பதாக சொன்ன முட்டாள் புலிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 26)
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 07 August 2012
- Hits: 3875
என் மீதான சித்திரவதை தொடர்ச்சியாக புலிகளால் நிகழ்ந்தபோது, வெளியில் இரண்டு வெவ்வேறு சம்பவங்கள் நிகழ்ந்தன.
1.என்.எல்.எப்.ரி.யில் இருந்து பிரிந்து சென்ற பில்.எல்.எப்.ரி. அமைப்பில் இருந்த ஒருவர் புலிகளிடம் தானாகவே சென்று, அமைப்பினை முழுமையும் தெரியப்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
இப்படித்தான் இருக்கவேண்டும் பெண்கள் தமிழ் கலாச்சாரக் காவலர்களின் கட்டளை!
யாழ்ப்பாணம் தமிழ்மக்களின் கலாச்சார குவிமையமாம் (வடமராட்சி யாழின் மூளை என்பதுபோல்) எப்படியும் வாழலாம்;;, ஆனால் இப்படித்தான் வாழவேண்டும் என வாழ்ந்து காட்டியவர்கள் யாழ் மக்கள், அதிலும் பெண்கள்! இப்பேர்ப்பட்ட எம் மண் இன்று கலாச்சாரச் சீரழிவின். உச்சகட்டத்தில் உள்ளது என யாழின் ஊடகம் ஒன்று பெரும் கவலையாக செய்தி வெளியிட்டிருந்தது. இதை என்னே என்பது? உதை உயர் இந்து வேளாளத்தின் இறுகிய ஆணாதிக்க கருத்தியல் கொண்ட அலம்பல்களாக கொள்ளலாம்தானே!
புலிகளால் இனசுத்திகரிப்புக்குள்ளான முஸ்லீம்கள்: "தமிழ்த் தேசிய"த்தின் இருண்ட பக்கம்
புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 66
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் - சமாதானத்துக்கான யுத்தம் - என்ற பெயரில் இலங்கை அரச படைகளினால் நிராயுதபாணிகளான மக்கள் கொன்றொழிக்கப்படுவதும், ஈழ விடுதலைப் போராட்டம் - தேசிய விடுதலைப் போராட்டம் - என்ற பெயரில் நிராயுதபாணிகளான முஸ்லீம் மற்றும் சிங்கள மக்கள் கோரத்தனமாகக் கொன்றொழிக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டிருந்தவேளை "தீப்பொறி"க் குழுவைச் சேர்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலைக்கரங்களிலிருந்து தம்மைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு வடக்குப் பகுதியிலிருந்து தென்னிலங்கையை வந்தடைந்து கொண்டிருந்தனர்.