கூடங்குளம் போராட்டம் நல்லது ஆனால் திட்டம் கைவிடப்படக் கூடாது
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 15 October 2012
- Hits: 2404
ரஸியாவின் துனைப் பிதமரும் கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தின் தலைவருமான டிமித்ரி ரொகோஸ் இன்று இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்;டிருந்தார்.இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை இந்தி வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஸ்னா வரவேற்றார்.
ஜரோப்பிய ஓன்றியத்தை பிணையெடுக்கும் நொபெல் சமாதானப் பரிசு
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 15 October 2012
- Hits: 2627
பரிசுகளைப் பொறுத்தவரையிலோ பட்டங்களைப் பொறுத்தவரையிலோ பெருமளவும் அவை அவற்றைப் பெறுகிறவர்களைப் பற்றிச் சொல்லுவதை விடக் கொஞ்சம் அதிகமாக அவற்றை வழங்குபவர்களைப் பற்றிச் சொல்லுகின்றன. நொபெல் சமாதானப் பரிசும், இலக்கியப் பரிசும் ஏகாதிபத்திய அரசியல் நோக்கங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. முற்றிலும் தகுதி வாய்ந்தோராகத் தெரிகிற எவருக்கேன் அப்பரிசு இடையிடை கிடைத்திருந்தால் அது மற்ற நேரங்களில் வழங்கப்படுகின்ற பலவற்றைத் தகுதியுடையனவாகக் காட்டுவதற்காகவே. எனினும், குறிப்பிடத்தக்களவு உலக முக்கியம் பெற்றோரே இப்பரிசுகளைப் பெறுகின்றனர்.
ஏகாதிபத்தியங்களின் முள்ளிவாய்க்கால் சதியினை மறைக்க முயலும் சோல்ஹெய்ம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 13 October 2012
- Hits: 2641
"எம்மை போரிட செல்ல விடாமல் ஒரு தீர்வை, எமது மக்களுக்கு நாட்டை பெற்றுத்தருவோம் என மறைமுக வாக்குறுதிகளும், தமிழ் மக்களின் நண்பர்கள் போன்ற தோற்றத்தையும் காட்டி நாம் இறுதியில் ஏமாற்றப்பட்டோம். இதை தமிழர் பரம்பரை உள்ளவரை மறக்க முடியாது." போராளியின் வாக்குமூலம்!!!
வடக்கை அபிவிருத்தி செய்வதாக புளுகும் அரசியல் கோமாளி
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 12 October 2012
- Hits: 2433
“வடக்கின் அபிவிருத்தியில் அரசுக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது. அந்த பொறுப்பை அரசு தார்மீகக் கடமையாக செய்து வருவதாகவும் யாழ்ப்பாணத்து அபிவிருத்தியில் பாரிய பாய்ச்சல் நிலையில் உள்ளதாக யாழில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் 10.10.12 நடைபெற்ற சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பிலேயே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.”
சாதியமும் -- தமிழ்த்தேசியமும்….. பகுதி-10
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 12 October 2012
- Hits: 7083
ஒடுக்கப்பட்ட மக்களின் தினமான டிசம்பர்-13
தமிழரசுக் கட்சி தனது வாக்கு வங்கிக்காக, தன் நடவடிக்கைகளை ஓடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் முன்னெடுத்து, சிற்சில கணிசமான பிரமுகர்களைக் தனதாக்கிக்கொண்டதினால் ஏற்பட்ட விளைவுகளை சென்ற பதிவினில் பார்த்தோம்.
ஆக்கிரமிக்கப்படும் நிலங்கள்!!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 11 October 2012
- Hits: 2409
“மலையாளபுரம், கிருஷ்ணபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள காணிகளில் மக்கள் கடந்த பல வருடங்களாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பல மாதங்களாக நிலவிய வறட்சி ஓரளவுக்கு நீங்கி மழை பெய்திருப்பதால் தமது காணிகளை கால போகத்துக்கு தயார் படுத்தும் நோக்கத்துடன் விவசாயிகள் கடந்த ஓரிரு தினங்களாக அங்கு செல்கின்றனர்.
'திருப்தி இன்றியே பல்கலைக்கழக போராட்டம் முடிந்தது'
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 11 October 2012
- Hits: 2137
இலங்கையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தொழிற்சங்க போராட்டத்தை கைவிடுவதற்கு அரசுடன் இணக்கம் கண்டுவிட்டதாக அரசாங்க அமைச்சர்கள் கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்தனர்.
தமிழ் மக்களிற்க்காக போராடத் தயாராக ஒடுக்கப்பட்ட மக்கள் தெற்கில் இருக்கிறார்கள். அவர்களோடு கைகோர்த்துக் கொள்ளுங்கள்!!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 11 October 2012
- Hits: 2358
லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டதற்கு எதிராகவும், அவர்களது உயிர் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வற்புறுத்தியும் மற்றும் அவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியும் முன்னிலை சோஷலிசக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேலைத்திட்டங்களின் வரிசையில் ஒரு கட்டமாக, அவர்கள் இருவரும் கடத்தப்பட்டமை, அவர்களது அரசியல் மற்றும் பொதுவாக நாட்டில் நடைபெற்று வரும் மனித நீதிக்கு எதிரான செயற்பாடுகள் , கடத்தல் காணாமலாக்கல் மற்றும் கொலை செய்தல் குறித்து ஆவணப்படம் இன்று (11) வெளியிட்டு வைக்கப்பட்டது.
ஜனநாயகம் கேட்டு பெண்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! (படங்கள்)
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 11 October 2012
- Hits: 2325
யாழ்ப்பாணத்தில் திமுது ஆடிகல மீதான தாக்குதலைக் கண்டித்தும் வடக்கில் அரசியல் செய்யும் உரிமையை தடுக்க வேண்டாம் எனவும் ஜனநாயகத்தில் கைவைக்க வேண்டாம் எனவும் அரசாங்கத்தை வற்புறுத்தும் பதாதைகளை கையில் ஏந்திய படி இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
நந்திக்கடலில் யாருக்காய் அழிக்கப்பட்டோம்?
இது ஒருசுனாமியல்ல
சூழ்ச்சிகள் திரண்டழித்த வரலாறு
நீதியும் மனிதநேயக் குரல்களும்
படைகளை சூழவிட்டு
பரிதவித்த உயிர்களை பலியிட்ட அழிப்பு
பொறிக்குள் வீழென
காவுகொடுக்கப்பட்ட காட்டிக்கொடுப்பு
கோலாலம்பூர் சேதிகள்
மக்களிற்கு சொல்லப் படவேண்டும்
பின்னப்பட்ட சதிவலைப்
பின்னணிகளை சொல்லிவிடுங்கள்