13வது திருத்தச் சட்டத்தை நீக்க முனைவதன் மூலம், இனவக்கியத்தை மேலும் சிதைக்க முனைகின்றனர்
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 30 October 2012
- Hits: 3023
13வது திருத்தச்சட்டம் இனப்பிரச்சனைக்குரிய தீர்வல்ல. அதேநேரம் தீர்வல்லாத இந்த சட்டத்தை நீக்குவதையும் நாம் எதிர்க்கின்றோம். இதை நீக்குவதன் மூலம் இனங்களுக்கு இடையிலான இனநல்லுறவை சிதைப்பதுடன், இனவொடுக்குமுறையை தீவிரமாக்கவே அரசு முனைகின்றது. இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லுறவு ஏற்படுவதை தடுப்பதன் மூலம், மக்களை இன முரண்பாட்டுக்குள் தள்ளி அவர்கள் முரண்பட்டுக்கொண்டு வாழ்வதையே அரசு விரும்புகின்றது. அதையே அரசு மக்களுக்கு தொடர்ந்தும் திணிக்க முனைகின்றது. யுத்தத்தின் பின் தொடர்ந்து மக்களை பிரித்தாள்வதை அடிப்படையாகக் கொண்டு, தீர்வு காண மறுக்கின்றது. இந்த அடிப்படையில் இனங்கள் கொண்டிருந்த உரிமைகளையும் பறிக்கின்றது.
தொடரும் இனவாத, மதவாத தாக்குதல்களை முறியடிக்க, ஓரணியில் அணிதிரள்வோம்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 29 October 2012
- Hits: 2426
அனுராதபுரத்தில் உள்ள மல்வத்து ஓய சிங்க கனுவ பள்ளிவாசலும், மதரஸா மதக்கல்வி நிறுவனமும் 26.10.2012 இரவு 10 மணியளவில் இன-மதவாத வெறிக்கும்பலால் தீ வைக்கப்பட்டுள்ளன. சிறுபான்மை இனங்கள், சிறுபான்மை மதங்கள் மீது வன்முறை சார்ந்த பேரினவாதிகளின் தாக்குதல்கள், ஒடுக்குமுறைகள் மகிந்த பாசிச அரசின் ஆசியுடன் தொடர்கின்றன. சிறுபான்மை இனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் மீதான தொடர்ச்சியான அடக்குமுறை மற்றும் தாக்குதல்கள் மூலம் இனங்களிற்கு இடையிலும், மதங்களுக்கு இடையிலும் பிளவை ஏற்படுத்தும், அரசினது தொடர்ச்சியான செயற்பாடாகவே இது உள்ளது.
எல்லாப் புகழும் இறைவனிற்கு, எல்லாப் பணமும் எங்களிற்கு
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 28 October 2012
- Hits: 3188
அந்த நாளைய இயக்குனர் கோபாலகிருஸ்ணன் தனது படங்களிற்கு "உயிரா மானமா", "குலமா குணமா", "பணமா பாசமா" என்று பெயர் வைப்பார். மானம், குணம், பாசம் தான் படத்தின் இறுதியில் வெல்லும் என்பதை படம் பார்க்கப் போகும் சிறுவர்களும் அறிவார்கள். ஆனால் முஸ்லீம் மக்களிற்காகவே தமது உடல், பொருள், ஆவி அத்தனையையும் அர்ப்பணித்திருப்பதாக கூறும் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்கள் மகிந்துவா, மக்களா என்ற கேள்விக்கு மகிந்து தான் எமது இறைவன் என்று மறுமொழி சொல்லியிருக்கிறார்கள். எல்லா வெற்றியும் மகிந்துவிற்கே என்று அடிமைசாசனம் எழுதிக்கொடுத்திருக்கிறார்கள்.
'காணாமல்போனவர்கள் தொடர்பில் அரசு பொறுப்புக் கூறவேண்டும்'
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 27 October 2012
- Hits: 2128
இலங்கையில் காணாமல்போனவர்களின் 22 வது- தேசிய ஞாபகார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
கொழும்பின் புறநகர்ப்பகுதியான சீதுவ ரத்தொலுவ பிரதேசத்தில் காணாமல்போனவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு முன்பாக இந்த நிகழ்வு நடந்தது.
சாதியமும்-தமிழ் தேசியமும்…..பகுதி-11
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: அகிலன்
- Created: 27 October 2012
- Hits: 7098
ஒடுக்கபட்ட மக்களின் 66- அக்டோபர் 21 எழுச்சி…..
தமிழ் மக்களின் ஆண்டாண்டுகால சமூக வாழ்வியலில் "இரண்டு விதமான தமிழர்கள்" வாழ்ந்து வந்தார்கள் என்பதே வரலாறு. இதை ஒடுக்கும் தமிழ் சமூகமாகவும், ஒடுக்கப்படும் தமிழ் சமூகமாகவும் வகுக்கமுடியும். இதை வர்க்கத்திற்கு ஊடாகவும், சாதியத்திற்கு ஊடாகவும் காணமுடியும். தமிழ் மக்கள் மத்தியிலான அடக்குமுறை கொண்ட சாதியத்தின் வீரியத்தை ஆண்ட பரம்பரையின் பிதாமகன் நாவலருக்கு ஊடாக காணமுடியும்.
யாழில் "1917 ஒக்டோபர் புரட்சியும், 1966 ஒக்டோபர் எழுச்சியும்"
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 26 October 2012
- Hits: 2254
1917 ஒக்டோபர் புரட்சியும், 1966 ஒக்டோபர் 21 எழுச்சியும்
பகிரங்க கருத்துரையும்
திறந்த கலந்துரையாடலும்
28-10-2012 ஞாயிறு காலை 9.30 மணிக்கு
கட்சி பணிமனை
405 ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்
கூடங்குளம்: வட-இலங்கையிலும் எதிர்ப்பு துண்டு பிரசுரங்கள்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 26 October 2012
- Hits: 2113
தமிழகத்தில் நீண்ட போராட்டத்துக்கு காரணமாகியுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான கருத்துக்களுடன் இலங்கையின் வடக்கே துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
கூடங்குளம் அணுமின் நிலையத்தால் இலங்கையில் உள்ள மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விளக்கமளிக்கும் விதமாக இந்த துண்டுப் பிரசுரங்கள் அமைந்துள்ளன.
கூடாங்குளத்திற்கு எதிராக யாழில், மக்கள் போராட்ட இயக்கம் துண்டுப்பிரசுர விநியோகம்.
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 26 October 2012
- Hits: 2422
இந்தியாவில் கூடங்குளம் பிரேதசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அணு உலையினை உடனடியாக நிறுத்துமாறு கோரி மக்கள் போராட்ட இயக்கத்தினர் இன்று வெள்ளிக்கிழமை யாழ். நகர்ப்பகுதியில் துண்டுப் பிரசுரங்கைள, இலங்கை பொலீசாரின் பலத்த கண்காணிப்பு மற்றும் நெருக்கடிகளிற்கு மத்தியில் விநியோகித்தனர்.
முஸ்லிம் தேசியம், தமிழ்த் தேசியத்தோடு ஒருபோதும் இணைந்துபோக முடியாதாம்!
"ஒரு பொம்மலாட்டம் நடக்குது
ரொம்ப புதுமையாக இருக்குது
நாலு பேரு நடுவிலே
நூலு ஒருத்தன் கையிலே" என்ற பாடல் வரிகளை நினைவுபடுத்துகின்றது இந்தச் செய்தி.
புதுக்குடியிருப்பில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளவர்களின் நிலை
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 25 October 2012
- Hits: 2116
இலங்கையில் யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்திருந்து, இறுதியாக தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் பாம்புகள், வெடிப்பொருட்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருதாகக் கூறுகின்றார்கள்.