வடக்கு செல்ல வெளிநாட்டவருக்கு தடை!
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 26 October 2014
- Hits: 718
2009 முன் புலிகள் வடக்கில் இருந்து மக்களை வெளியேற தடை செய்தது போன்று, வடக்கு மக்களை வெளியார் சந்திப்பதையே இன்று அரசு தடுத்து நிறுத்தி இருக்கின்றது. அரசின் இனவாதம் போன்று, மக்களை வெளி உலகத் தொடர்பில் இருந்தும் தனிமைப்படுத்தி சிறையில் அடைத்து இருக்கின்றது.
சமவுரிமை இயக்கத்தினது “வசந்தத்தை தேடுகின்றோம்” - லண்டன் நிகழ்வு
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 23 October 2014
- Hits: 1376
எதிர்வரும் சனி 25ம் திகதி பிற்பகல் 2:30 மணிக்கு லண்டன் வெம்பிளியில் சமவுரிமை இயக்கத்தின் வசந்தத்தை தேடுகின்றோம் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஐ.நாவுக்கு காவடி எடுத்த 33 மாகாணசபை உறுப்பினர்களும் போர்க்குற்றவாளிகளும்
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 23 October 2014
- Hits: 707
"இலங்கைப் பாதுகாப்புப் படையினர் வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பாரியளவில் படுகொலை செய்ததாகத் தெரிவித்து" 33 மாகாணசபை உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கை அடுத்து, கூட்டமைப்பின் 33 மாகாணசபை உறுப்பினர்களுக்கு நீதிமன்த்தில் ஆஜராகுமாறு உத்தரவினை நீதிமன்றம் விடுத்துள்ளது.
"தமிழீழத்தைக் கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன்"
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 23 October 2014
- Hits: 658
ஜனாதிபதி மகிந்தாவின் அறிவித்தல், தமிழீழத்தை கோருவதால் தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை கொண்டு வந்தாக கூறுகின்றது. இதன் மூலம் மக்களை முட்டாளாக்கி வாக்குகளை கறக்க முனைகின்றார்.
"நாம் எப்போது தமிழீழம் கேட்டோம்?" சுமத்திரன்
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 23 October 2014
- Hits: 585
"தமிழ் தேசியத்தை" வைத்து பிழைப்பு நடத்தும் பொய்யர்கள் தான், இந்தக் கூட்டமைப்பினர்.
பாரிஸில் இடம் பெற்ற வசந்தத்தை தேடுகிறோம் கலைவிழா சொல்லும் செய்தி
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 21 October 2014
- Hits: 3955
இனம், மதம், மொழி கடந்து பரிஸில் "வசந்தத்தை தேடுகிறோம்" கலைவிழா, இலங்கை வரலாற்றில் நடைபெற்ற முதல் நிகழ்வாகும். இந்த நிகழ்வானது முன்மாதிரியான புதிய கலை பரிணாமங்களுடன், சமூக உள்ளடக்கத்துடன் புதிய வரலாற்றுக்குள் தன் காலடி எடுத்து வைத்திருக்கின்றது.
"வசந்தத்தைத் தேடுகின்றோம்" கலை மாலைப்பொழுது (19/10/2014)
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 18 October 2014
- Hits: 1601
இலங்கை-இந்திய ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றிணைவே பிரச்சசினைகளுக்கு தீர்வு!
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 10
- Created: 15 October 2014
- Hits: 2136
''இந்தியாவின் மாக்ஸிச- லெனினிய கம்யூனிஸக் கட்சி ஏற்பாடு செய்திருந்த அதன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முன்னிலை சோஷலிஸக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக செல்லவிருந்த முன்னிலை சோஷலிஸக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் தோழர் புபுது ஜயகொட அவர்களுக்கு இந்திய அரசாங்கம் விசா தர மறுத்துவிட்டது. இது, அங்கு தோழர் ஆற்றவிருந்த உரையின் சாராம்சம்.''
மக்களை முன்னிறுத்தாத சிந்தனைகளும், செயற்பாடுகளும் இனவாதமே!
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 10
- Created: 15 October 2014
- Hits: 1436
தன் இனம் ஊடாக சமூகத்தை அணுகுகின்றவை அனைத்தும் இனவாதமாக இருக்கின்றது. இது இலங்கை சமூகத்தில் புரையோடிவிட்ட புற்றுநோயாக, ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களையும் முன்னிறுத்தி சிந்திப்பதையும், செயற்படுவதையும் தடுத்து நிறுத்துகின்றது.
வசந்தத்தை தேடுகிறோம்…. கலை விழா!!
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 17 September 2014
- Hits: 1499
ஒன்றுபட்டால் தான் இனி உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கின் நம் அனைவருக்கும் தாழ்வு
இனமத வேறுபாடுகளை கிளறி பிளக்கப்பட்டது நம்மிடையேயான மானிட உறவு
மூன்று தசாப்தங்களாக நீடித்த போரில் பறிபோன உயிர்கள் நமது சொந்தங்களே!