சப்பிரகமுவ பல்கலை மாணவர்கள் தீப்பந்தமேந்தி இரவில் போராட்டம்! (படங்கள்)
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 27 September 2014
- Hits: 875
நேற்றைய தினம் இரவு சப்பிரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் தீப் பந்தங்கள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்டிருந்தனர்.
சப்ரமுவா பல்கலைக் கழக மாணவர்கள் சாந்திகுமார்-யோகராசனுக்கு நடந்தென்ன?
சப்ரகமுவா பல்லைக்கழக தமிழ் மாணவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்தை கண்டித்து அஜித்குமார பா.உ பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம்.
நில அபகரிப்புக்கு எதிராக புதுக்குடியிருப்பில் போராட்டம்!
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 22 September 2014
- Hits: 814
இராணுவத் தேவைக்காக நிலங்கள் கையகப்படுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் புதுக்குடியிருப்பில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிவந்து விட்டது போராட்டம் செப்டம்பர் இதழ் -16
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 21 September 2014
- Hits: 896
மக்கள் போராட்ட இயக்கத்தின் வெளியீடான "போராட்டம்" மாத இதழ் (16) செப்டம்பர் 2014 வெளிவந்து விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இந்த இதழ் சமகால அரசியல் சார்ந்த பல ஆக்கங்களை தாங்கி வெளிவந்துள்ளது.
வெள்ளை யானை திட்டங்கள்: இது யாருக்கு லாபம்
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 7
- Created: 15 September 2014
- Hits: 1358
மாகம்புர துறைமுகம்:
மாகம்புர கப்பல் தரிப்பிட துறைமுகத்தில் எத்தனை கப்பல்கள் இதுவரை நங்கூரமிட்டுத் தரித்திருக்கின்றன? மாத்தளையில் எத்தனை விமானங்கள் தரையிறங்கியிருக்கின்றன என்ற கேள்விகள் திரும்பத் திரும்ப எதிர்க்கட்சிகளினால் எழுப்பப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
இனவதாம்,மதவாதம்,குலவாதத்திற்கு எதிரான நாங்கள் மனிதர்கள்! கருத்தரங்கு கேகாலையில் (படங்கள்)
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 14 September 2014
- Hits: 1218
சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இனவதாம் மதவாதம் குலவாதத்திற்கு எதரான நாங்கள் மனிதர்கள் கருத்தரங்கு கேகாலையில் கடந்த 9ஆம் திகதி பிற்பகல் 4.00 மணிக்கு கேகாலை தபாலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
புதிய ஜனநாயக (மா-லெ) கட்சியின் நான்காவது வருடாந்த நிறைபேரவையில் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் ஆற்றிய உரை
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: புதிய ஜனநாயக மா-லெ கட்சி
- Created: 14 September 2014
- Hits: 1282
இன்றைய அரசியல் அமைப்பும் அதன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் நடைமுறையில் இருக்கும் வரை தேசிய இனப் பிரச்சினைக்கோ அல்லது தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகள் பிரச்சினைகளுக்கோ தீர்வுகள் எதுவும் கிடைக்கப் போவதில்லை.
கொலையாளிகளின், கொள்ளையர்களின் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம்
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 7
- Created: 13 September 2014
- Hits: 1586
எண்பத்துமூன்று ஆடி இனக்கலவரம். இனவெறி அரசின் காடைத்தனம் கண்டு பொங்கி எழுகிறார்கள். இனி இது பொறுப்பதில்லை என்று வீடுகளை விட்டு வீதிக்கு வருகிறார்கள். மக்களிற்காக,மண்ணிற்காக மரணத்தையும் எதிர்கொள்வோம் என்று அலை அலையாக எழுந்தார்கள்.
ஒடுங்கியும் ஒடுக்கியும் வாழ்வதா மனித இயல்பு?
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 7
- Created: 11 September 2014
- Hits: 1530
மனிதர்கள் அடக்கியும் ஒடுங்கியும் இருத்தலையே ஒடுக்குமுறையாளன் விரும்புகின்றான். இதை எதிர்த்துப் போராடுவதே, ஒடுக்கப்பட்டவர்களின் இயல்பாக இருக்கின்றது. இதுவே என்றென்றும் மனித இயல்பாகவும், வாழ்வாகவும் இருக்கும் என்று கருதுகின்றோமா!?
....ஏனென்றால் புரட்சி என்பது வெறும் உணர்வு மட்டுமல்ல- அது நடைமுறை வேலையாகும்!
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 7
- Created: 25 September 2013
- Hits: 2409
நோர்வே மார்க்சிய தொழிலாளர் கட்சியை சேர்ந்தவரும், அதன் அரசியல் செயற்பாட்டாளரும், ஐரோப்பா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி" எனும் அமைப்பில் இயங்கி வரும் இடதுசாரி கொள்கையுடையவருமான தோழர் நியுட்டன் அண்மையில் இலங்கை வந்திருந்த போது, சகோதர மொழியில் வெளிவரும் இடதுசாரி வெகுசன வராந்த பத்திரிக்கை "ஜனரல" (மக்கள் அலை) விற்கு விரிவான நேர்காணல் ஒன்றினை வழங்கியிருந்தார். அதன் மொழிபெயர்ப்பு .
அரசியல் தொடர்பாக கதைக்கும் முன் தங்கள் இளமைக்காலம், கல்வி நடவடிக்கை குறித்து சற்று கூறுங்கள்?