இனவாதம், மதவாதம் மற்றும் குலவாதத்திற்கு எதிரான நாங்கள் மனிதர்கள்- கருத்தரங்கு கேகாலையில்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 08 September 2014
- Hits: 1107
‘இனவாதத்திற்கு, மதவாதத்திற்கு மற்றும் குலவாதத்திற்கு எதிரான நாங்கள் மனிதர்கள்’ என்ற தொனிப்பொருளில் சம உரிமை இயக்கத்தினால் நடாத்தப்படும் கருத்தரங்குகள் வரிசையில் அடுத்த கருத்தரங்கு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் 9ம் திகதி பி:ப: 3.00 மணிக்கு கேகாலை தபாலக கேட்போர் கூடத்தில் நடைபெறவிருக்கின்றது.
நட்ட கல்லை சுற்றி வரும் மூடர்கள்!!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 06 September 2014
- Hits: 4022
இந்த தமிழினத்திற்காக தம்மை இழந்த போராளிகளின் தாய், தந்தையர்கள், கணவன், மனைவி, குழந்தைகள் வீழ்ந்து போன வாழ்வின் துயருறும் கனவுகளில் திடுக்குற்று எழுகிறார்கள். மூச்சு விட முடியா வறுமையில் வாழும் அவர்களை முடிவற்று நசுக்குகிறது பேரினவாதம். உயிர் தப்பிய போராளிகளால் வறுமைக்கு தப்ப முடியவில்லை. ஆழ்ந்தடங்கி அச்சத்துடன் வாழ்கின்ற போதிலும் அவ்வப்போது அவர்களை இராணுவத்திடம் காட்டிக் கொடுக்கிறார்கள். நாட்டை விற்கும் மகிந்த ராஜபக்சவின் பொருளாதாரக்கொள்ளைகள் மக்களைப் பட்டினி போடுகின்றன.
உள்நாட்டு நிலைமைகள்: புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சி
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: புதிய ஜனநாயக மா-லெ கட்சி
- Created: 04 September 2014
- Hits: 1197
புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சியின் 5 வது அனைத்திலங்கை மாநாட்டின் 4வது நிறைபேரவைக் கூட்டத்தின் அரசியல் அறிக்கை. (29,30-08-2014)
நவதாராளவாத சுரண்டல்களை துணிவாக எதிர்கொண்ட தொழிற்சங்கவாதி
காலனித்துவத்தை விட நவகொலனித்துவ ஆட்சியின் கீழான நவதாராளவாத பொருளாதார கொள்கைகளும் நடைமுறைகளும் உழைக்கும் மக்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் பாரிய சவாலாக இருப்பதை கண்டு செயலிழக்காது தனித்துவமாக அவற்றை எதிர்கொண்ட தொழிற்சங்கவாதி பாலாதம்புவின் மறைவு தொழிற்சங்க இயக்கத்திற்கு பாரிய இழப்பாகும்.
இன்றைய சர்வதேச நிலைமைகள்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: புதிய ஜனநாயக மா-லெ கட்சி
- Created: 03 September 2014
- Hits: 1192
புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சியின் 5 வது அனைத்திலங்கை மாநாட்டின் 4வது நிறைபேரவைக் கூட்டத்தின் அரசியல் அறிக்கை : 29,30-08-2014
பாலாதம்பு வலதுசாரியத்துடன் சமரசம் செய்யாத ஆளுமை!
வலதுசாரி தொழில் தருனர்களிமுடம் வலதுசாரி சம்பிரதாயங்களுடனும் சமரசம் செய்யாத, தொழிலாளர்களின் அக்கறையை மேலாக கொண்டிருந்த இலங்கை வர்த்தக, கைத்தொழில் பொது ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் பாலா தப்புவிற்கு இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் புரட்சிகர இறுதி வணக்கத்தை செலுத்துகிறது.
பிரசன்ன விதானகேயின் "நீ இல்லாமல் உன்னோடு" -(பிறகு) லண்டன் திரையில்
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 02 September 2014
- Hits: 881
சர்வதேச சினிமாவில் தடம் பதித்து புதுப்பாதையை திறந்துவிட்டிருக்கும் இயக்குனர் பிரசன்ன விதானகேயினது தலைசிறந்த திரைப்படம் "With you, Without you" - "நீ இல்லாமல், உன்னோடு" - (பிறகு) இங்கிலாந்தில் வாழும் உங்களுக்காக, எதிர்வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 7ம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு கரோ சபாரி சினிமா அரங்கில் (Harrow "SAFARI" Cenima) திரையிடப்படுகின்றது.
இன்றைய தேவை மீண்டும் ஒரு அழிவா அல்லது எமக்கு அறிவா..!
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 7
- Created: 01 September 2014
- Hits: 1584
இலங்கையில் தமிழ்மக்களின் வாழ்க்கையினை போருக்கு முன் போருக்குப் பின் என்ற நிலை கொண்டு பார்க்க வேண்டியது இன்று அவசியமாகின்றது. இந்த போர் பல ஆயிரக்கணக்கான மக்களுடைய வாழ்க்கையினை பல இன்னல்களையும், இழப்புக்களையும், விரக்திகளையும் கொண்டதாக மாற்றியுள்ளது. மக்களால் தொலைக்கப்பட்டவை ஏராளம், அவற்றினை எதனைக் கொண்டும் ஈடுசெய்ய முடியாது.
செங்கொடிகள் தலைசாய! செவ்வணக்கம் தோழா!
- Details
- Parent Category: முன்னணி செய்திகள்
- Category: 2014
- Created: 01 September 2014
- Hits: 846
மூத்த தொழிற்சங்கவாதியும், இலங்கை வர்த்தக மற்றும் பொது தொழிலாளர் சங்கத்தின் பிரதம செயலாளருமான சட்டத்தரணி பாலா தம்பு காலமானார்.
அமெரிக்கா கொன்றொழித்த ஜந்து லட்சம் முஸ்லீம்கள்
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 7
- Created: 30 August 2014
- Hits: 1647
பத்தாண்டுகளுக்கு முன்னால் 2003 மார்ச் 19ந்தேதி அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படையினர் ஐ.நா. ஒப்புதல் இன்றி இராக் மீது அநியாயமாகவும், அக்கிரமாகவும் படை எடுத்ததனர். இதற்காக ஒரு பொய்யான, போலியான குற்றச்சாட்டை அவர்கள் கூறினர். பேரழிவு ஆயுதங்களை இராக் வைத்திருக்கின்றது என்பது தான் அந்தக் குற்றச்சாட்டாகும்.