மக்களை வாழ விடு!!! - கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி - படங்கள்
- Details
- Parent Category: ROOT
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-
10 Dec 2012
- Hits: 2216
மக்கள் போராட்ட இயக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட மாபெரும் ஆர்பாட்ட பேரணி கொழும்பில் நடைபெறுகிறது. லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தம் ஆகியோர் கடத்தப்பட்டமைக்கு எதிராகவும் அவர்களை விடுதலை செய்யமாறு கோரியும் மற்றும் கடத்தல், காரணமற்ற கைதுகள், இனவாத நெருக்கடிகளைகள், காணாமலாக்குதலை போன்றவற்றைக் கண்டித்தும், இவற்றை நிறுத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்துவதற்காகவும் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு டெக்னிகல் சந்தியிலிருந்து மக்களை வாழவிடு என்ற கோசத்துடன், கோட்டை புகையிரத நிலையம்வரையான நடைப்பயணமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இங்கே படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. (மேலதிக விபரங்கள் விரைவில் )