எங்கள் பிரதான எதிரி பேரிவாத அரசே.
உங்கள் எதிரி யார்?
அரசு என்றால்,
உங்கள் அதே எதிரிக்கு எதிராக
எங்களுடன் இணைந்து போராடாமல்
எதற்காக எதிர்க்கின்றீர்கள்.
எங்கள் போராட்டம்
சிங்கள அரசுக்கு எதிரானதே ஒழிய.
சிங்கள உழைக்கும் மக்களுக்கு எதிரானதல்ல.
எங்கள் பிரதான எதிரி பேரிவாத அரசே.
உங்கள் எதிரி யார்?
அரசு என்றால்,
உங்கள் அதே எதிரிக்கு எதிராக
எங்களுடன் இணைந்து போராடாமல்
எதற்காக எதிர்க்கின்றீர்கள்.
எங்கள் போராட்டம்
சிங்கள அரசுக்கு எதிரானதே ஒழிய.
சிங்கள உழைக்கும் மக்களுக்கு எதிரானதல்ல.
நேற்றைய தினம் 25ம் திகதி லண்டன் வெம்பிளி பகுதியில் சமவுரிமை இயக்கத்தினது "வசந்தத்தை தேடுகிறோம்" நிகழ்வு இடம்பெற்றது.
எதிர்வரும் சனி 25ம் திகதி பிற்பகல் 2:30 மணிக்கு லண்டன் வெம்பிளியில் சமவுரிமை இயக்கத்தின் வசந்தத்தை தேடுகின்றோம் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஒன்றுபட்டால் தான் இனி உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கின் நம் அனைவருக்கும் தாழ்வு
இனமத வேறுபாடுகளை கிளறி பிளக்கப்பட்டது நம்மிடையேயான மானிட உறவு
மூன்று தசாப்தங்களாக நீடித்த போரில் பறிபோன உயிர்கள் நமது சொந்தங்களே!