28
Fri, Jun

சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களே

அனைவரும் கேளுங்கள்...

எல்லோருடைய உரிமைகளை

வென்றெடுக்கமுன்னே வாருங்கள்.....

Read more: %s

கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி நாளை 14.10.2015 அன்று காலை 10 மணிக்கு சமவுரிமை இயக்கத்தினால் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

Read more: %s

3-10-2015 அன்று டென்மார்க் கொஸ்ரபரோவ் நகரில் ஜரோப்பிய சமவுரிமை அமைப்புக்கள் ஒன்றிணைந்து வசந்தத்தை தேடுகிறோம் கலை கலாச்சார நிகழ்வு ஒன்றினை நடாத்தியிருந்தனர்.

Read more: %s

வசந்தத்தை தேடிச் செல்வோம்!

இன்றைய நவதாராளமய முதலாளித்துவம், மனித சமூகத்தையும் அதன் கலாச்சாரத்தையும் எந்த அளவுக்கு  அழிக்கின்றது  என்றால், இது சம்பந்தமாக மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்பு உலகம் பூராவும் நகரங்களில் வீதிகள் தோறும் வெடித்துக் கிளம்புகிறது . இந்த அளவு எதிர்ப்பு இருந்தாலும் நவதாராளமய முதலாளித்துவம் வீழ்த்து விடாமல் இருப்பது எப்படி? எதிப்புக் காட்டுபவர்களை அடக்கியும், கோட்பாட்டு மாயைகளினால் நெருக்கடியை மறைத்தும்  நவதாராளமயம் நிலைத்து நிற்கின்றது. வாழ்க்கையின் அனைத்து துறைகளையும்  உள்ளடக்கிச் செயற்படும் இவ்வாறான சித்தாந்தங்கள் உண்மையான எதிரிகளை மறைப்பதற்கு, போலி எதிரிகளை உருவாக்கவே முன்னுரிமை அளிக்கின்றன.

Read more: %s

நேற்றைய தினம்  சனிக்கிழமை 27/06/2015 அன்று அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் உள்ள பெடரேசன் சதுக்கத்தில. "அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்" என இலங்கை அரசை நிர்ப்பந்திக்கும் போராட்டத்தினை சமவுரிமை இயக்கத்தின் உறுப்பினர்கள் முன்னெடுத்திருந்தனர்.

சமவுரிமை இயக்கம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி போராட்டத்தினை தொடர்ச்சியாக இலங்கை முதல் புலம்பெயர்ந்த நாடுகள் வரை நடாத்திக் கொண்டிருக்கின்றது. அண்மையில் பிரான்ஸ் மற்றும்  லண்டனில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்தப் போராட்டத்தில் அவுஸ்திரேலிய இடதுசாரிகள் பங்கு பற்றியதுடன் தமது ஆதரவினையும் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

More Articles …