அண்மையில் திருமலையில் நகர சுத்திகரிப்பு தொழிலாளர்களினால் போராட்டம் ஒன்று இரு நாட்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக இந்த போராட்டம் திருமலை நகரசபைக்கு எதிராக நகர சுத்தி தொழிலாளர்கள் மீதான சாதிய ரீதியான பாகுபாடு மற்றும் அடக்குமுறை ஒடுக்கு முறைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய கிழக்கு பிராந்திய சுத்திகரிப்புத் தொழிலாளர் சங்கத் தலைவர் சாந்தன் கண்ணப்பனுடன் நேர்காணலை கீழே உள்ள தொடுப்பினை அழுத்தி கேட்கவும்