யாழ்ப்பாணத்தில் அநீதிக்கு எதிராக கையெழுத்திடும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சம உரிமை இயக்கத்தினர்மீது சற்று முன்னர் ஒயில் வீசப்பட்டுள்ளதுடன் செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர்களும் ஒப்பமிட கலந்து கொண்ட மக்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இடத்தில் பொலிசார் பாதுகாப்பபு கடமையில் நின்றிருந்த போதும் சம்பவம் தொடர்பாக எவ்வித நடவடிக்கைம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் அநீதிக்கு எதிராக கையெழுத்திடும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சம உரிமை இயக்கத்தினர்மீது ஒயில் வீச்சு!
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode