25
Tue, Jun

மீரியபெத்த  அனர்த்தம் நிகழ்ந்து ஒரு மாத நிறைவைதொடர்ந்து உயிரிழந்த உறவுகளுக்கான நினைவஞ்சலியையும், பேரணியையும், மலையக மக்களுக்கான 20பேர்ச்காணி வீட்டுரிமையை வழியுறுத்தியும், 

Read more: %s

மலையக மக்களுக்கான 20 பேர்ச் காணி, வீட்டுரிமையை வலியுறுத்தியும்  உயிரிழந்த மீரபெத்த மக்களுக்கான அஞசலிப்பேரணியும் 2014.11.13 வியாழனன்று மாத்தளை, எல்கடுவ, உண்ணஸ்கிரிய தோட்டத்தில் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் நடைப்பெற்றது.

Read more: %s

பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்த மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண் சரிவினால் பாதிக்கப்பட்ட ஏழு லயன்கள் மண்ணிற்குள் புதையுண்டுள்ளன. அதனால் சுமார் முந்நூறு பேர் வரை மண்ணிற்குள் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

Read more: %s

இன்றைய அரசியல் அமைப்பும் அதன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் நடைமுறையில் இருக்கும் வரை தேசிய இனப் பிரச்சினைக்கோ அல்லது தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகள் பிரச்சினைகளுக்கோ தீர்வுகள் எதுவும் கிடைக்கப் போவதில்லை.

Read more: %s

புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சியின் 5 வது அனைத்திலங்கை மாநாட்டின் 4வது நிறைபேரவைக் கூட்டத்தின் அரசியல் அறிக்கை. (29,30-08-2014)

Read more: %s

More Articles …

Subcategories