26
Wed, Jun

விடுதலை செய்யப்பட்ட தோழி திமுது ஆடிக்கல உடனான இன்று(10 சித்தரை 2012 ) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எடுத்த பேட்டி    

முன்னிலை சோஸலிச கட்சியின் உறுப்பினரான திமுது ஆட்டிகல கடந்த 06 ம் திகதி கடத்தப்பட்டிருந்தார். 04 நாட்களாக எவ்வித தகவல்களும் இல்லாமல் இருந்த போதிலும் இன்று காலை யாரும் எதிர்பார்த்திராத வேளை மாதிவெல மு.சோ.கட்சியின் அலுவலகம் திரும்பினார்.

Read more: %s

முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னவுடன் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட திமுது ஆட்டிகல  மெதவலவிலுள்ள கட்சி அலுவலகத்திற்கு திரும்பிவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Read more: %s

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இலிருந்து பிரிந்து சென்ற அணியினர் தாம் முன்னிலை சோசலிச கட்சி என்னும் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக நேற்று(29.03.12) அறிவித்தனர்.

Read more: %s

மக்கள் விடுதலை ஒத்துழைப்பு முன்னணி என்ற பெயரில் கிளர்ச்சி குழுவின் புதிய கட்சியை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதுடன் கட்சியை ஆரம்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிடும் மாநாடு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் எதிர்வரும் ஏப்ரல் 9ம் திகதி நடைபெறவுள்ளது. என கிளர்ச்சி குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

 1978ஆம் ஆண்டு முதல் இதுவரையான ஜே.வி.பியின் செயற்பாடுகள் தொடர்பில் சுய விமர்சனம் முன்வைக்கப்படவுள்ளது.

Read more: %s

தற்போதுள்ள ஆட்சி முறையின் கீழ், ஆட்சியாளர்களை மாற்றுவது எமது எதிர்பார்ப்பு அல்ல எனவும் தற்போதைய ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோரிடைய பாரிய வித்தியாசங்களை காணவில்லை. என மக்கள் போராட்ட அமைப்பின் தேசிய அமைப்பாளர் சமீர கொஸ்வத்த தெரிவித்துள்ளார்.

Read more: %s