அரசியல் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்க அரசாங்கம் தவறின் நாடு தளுவிய ரீதியில் தொடர்ச்சியான போராட்டம்! புபுது ஜாகொட
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைச் செய்யக்கோரியும், யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரியும் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.