02
Tue, Jul

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை ஹை கோப் விவகார வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

மேல்நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

lankaviews.com