25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நீர்கொழும்பு, புத்தளம் மற்றும் மேற்குக் கரையோர மீனவர்கள்  எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராகவும், எரிபொருள் மானியம் கோரியும் நேற்று 18.06.2014 காலையிலிருந்து சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர் . போராட்டம் நீர் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இலங்கை அரசுக்கும் மீனவர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாகஉண்ணாவிரதம் இன்று (19..06.2014 ) தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.