25
Tue, Jun

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நடப்பு அரசியல் பற்றி பேசுவதற்காக முன்னிலை சோசலிச கட்சி ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு நாளை(16)பொது நூலக கேட்போர் கூடத்தில் நடை பெறவுள்ளது. மேற்படி தலைப்பில் கட்சியின் உறுப்பினர் துமிந்த நாகமுவ உரையாற்ற உள்ளார்.

மேற்படி கருத்தரங்கு 20ம் திகதி கேகாலையிலும், 21பொலன் நறுவையிலும், 23 கண்டி, 29 பதுளையிலும் நடைபெறவுள்ளது.

இதனை அடுத்து நாடு தழுவியரீதியில் மக்கள் சந்திப்புக்களை நடாத்தவும் முன்னிலை சோசலிச கட்சி தீர்மானித்துள்ளது.