கைதுசெய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டாரவை உடன் விடுதலை செய்யக்கோரி அரசாங்கத்தை வற்புறுத்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று(18) நண்பகல் கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்றது.
இவ் ஆர்பாட்டதிற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவ மாணவியர் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.