அரச படைகளினால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி சமஉரிமை இயக்கத்தினால் எதிர் வரும் 17ம் திகதி ராஜகிரிய லயன்ஸ் கழகத்தில் இணைய வழி மகஜர் கையெழுத்திடும் போராட்டம் ஆரம்பிக்கப்பட விருக்கின்றது. இவ் இணையத்தள மகஜர் கையெழுத்து போராட்டத்தில் தங்களையும் நேரடியாகவோ இணையம் மூலமாகவோ தங்களின் பங்குபற்றலையும் அன்புடன் எதிர்பார்க்கின்றோம்.
-சம உரிமை இயக்கம்
யாழ் பல்கலை மாணவர்களை விடுதலை செய் - இணைய வழி மகஜர் கையெழுத்திடல்
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode