யாழ் பல்கலைக்கழக மாணவர்களை ஒரு மாதம் தடுப்புக்காவலில் வைக்க பாதுகாப்பு அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவேளையில் கைது செய்யப்பட்ட மருத்துவபீட மாணவன் க. சுதர்சன் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது. மிகுதி மூவருமே ஒரு மாத காலம் தடுப்புக்காவில் வைக்கப்பட உள்ளனர்.
மாணவர்கள் ஒரு மாதகாலம் தடுப்புக்காவலில்!!
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode