தோழர் குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யக்கோரியும், அவரின் அடிபடைமனித உரிமைகளை கோரியும் தொடர்ச்சியான போராட்டம் கொழும்பில் நடைபெற்று வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை காலை (13.11.15) ஆரம்பிக்கப்பட்ட இச் சத்தியாகிரக போராட்டம் அவரை விடுதலை செய்யும் வரை தொடருமென முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவிக்கின்றது.
சிங்கள-தமிழ் வீடியோ