மக்கள் போராட்ட இயக்கத்தின் வெளியீடான "போராட்டம்" பத்திரிகை இதழ் 30 வெளிவந்து விட்டது. இலங்கையில் உழைக்கும் மக்கள் மத்தியில் பரவலாக விநியோகம் செய்யப்படுகின்றது.
இந்த பத்திரிகையின் உள்ளே.....
1.முஸ்லீம் மக்கள் மீதான இனவாதத் தாக்குதல்களுக்கு எதிராக அணிதிரள்வோம்! - சமவுரிமை இயக்கம் அறைகூவல்!
2.இனமுரண்பாடுகளைக் களைவதற்கான போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் - குமார் குணரத்தினம்
3.தேசிய கைக்கூலி அரசியல்
4.கல்வி : தனியார்மயத்திற்கு சார்பான தர்க்கங்களும் மிகப்பெரிய பொய்களும்
5.புகையிலையும், ஒடுக்கப்படும் மக்களும்
6.உலகத்தை பைத்தியக்கார யுத்தத்தை நோக்கி கொண்டுசெல்லும் ஐக்கிய அமெரிக்க ஆட்சியாளர்களின் நவலிபரல் ஏகாதிபத்திய திட்டத்தை கண்டிப்போம்.
7.நவதாராளமயப் பொருளாதாரமும் வர்க்கக் கட்சியும்.
8.இலங்கையின் வளங்களைக் கொள்ளையடிக்க சீன-இந்தியப் போட்டி!
9.சட்டியிலிருந்து அடுப்பிற்குள் விழும் வெளிநாடு சென்ற உழைப்பாளிகள்
10.இலங்கையில் வர்க்கப் போராட்டமும் வர்க்கக் கட்சியும்
11.சம உரிமைக்கான பாதையில் எனது முதலாவது தடத்தின் பதிவு
12.மாட்டு இறைச்சித் தடையென்பது, நவதாராளவாதத் திட்டமாகும்
13.இலங்கையின் வளங்களைக் கொள்ளையடிக்க சீன-இந்தியப் போட்டி!
14.280 ஏக்கர் நெற்பயிர்கள் போலீஸ் படைகளின் உதவியுடன் அழிப்பு!