28
Fri, Jun

2014
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பொதுவுடமை இயக்கத்தின் புரட்சிகர முன்னோடி

தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்தின் 25வது ஆண்டு நினைவுக் கூட்டம்

கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபம்

29.11.2014 சனிக்கிழமை பி.ப. 4.00 மணி

தலைமையுரை

முனைவர் சி. சிவசேகரம்

வரவேற்புரை

சட்டத்தரணி சோ. தேவராஜா

நூல் வெளியீடு

“தோழர் மணியம் நினைவுகள்"

(சி.கா. செந்திவேல்)

முதற் பிரதி பெறுநர்: திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம்

நூல் ஆய்வுரை

சிவ. இராஜேந்திரன்

பீடாதிபதி, மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி

ஏற்புரை

சி.கா. செந்திவேல்

நினைவுப் பேருரை

“இணக்கத்தின் இணங்க இயலாமை:

போரின் பின்னான இணக்கம்: தனிமைகள் கடந்து சிந்தித்தல்"

பேராசிரியர் ஜயதேவ உயன்கொட

நன்றியுரை

தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் நினைவுக் குழு