யாழ் புலோலியில் மறைந்த தோழர் எம்.சி லோகநாதன் அவர்களின் கவிதை நூல் வெளியீட்டு விழா "ஒரு வெம்மையான நாளில் நின்றுபோன கவிதை?"
காலம்: 08.08.2015 சனிக்கிழமை பிற்பகல் 5 மணி
இடம்: சிங்கைநகர் உதயசூரியன் முன்னேற்றமன்ற சனசமூகநிலைய முன்றல்
வரவேற்புரை:
சனசமூகநிலையத்தின் செயலாளர் லோ.விஜிந்தன்
தலைமையுரை:
வி.ஜி.தங்கவேல் (சமாதான நீதவான்)
அறிமுகவுரை:
தோழர் வன்னியசிங்கம்
வெளியீட்டு உரை:
இரா.பகவத்சிங்
ஆய்வுரை:
க.கருணாமூர்த்தி (பிரதி அதிபர், யா/வேலாயுதம் மகாவித்தியாலயம்)