மலையக மக்களின் காணி, வீட்டுரிமையை வென்றெடுக்கும் கருத்தில் ஒரே நிலைப்பாட்டை கொண்ட பல்வேறுப்பட்ட சமூக நிறுவனங்கள், இடதுசாரிக்கட்சிகளுடன் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பும் ஒன்றிணைந்து பலமான பொது அமைப்பொன்றை கட்டமைத்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றது.
அதன் ஒரு கட்டமாக 13.01.2015 (செவ்வாய்கிழமை) கொழும்பு கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டது.