கடத்தப்பட்டோர் மற்றும் காணாமல்போனோரை உடன்விடுதலை செய்யக்கோரி யாழ். நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம்! (படங்கள்)
கடத்தப்பட்டோர், காணாமல்போனார் மற்றும் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டோருக்கான நியாயம் வேண்டி, கடத்தல்கள் மற்றும் கைதுகளுக்கு எதிராக மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 11மணியளவில் யாழ். நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.