மகாசபையின் அறம்சார் போராட்டங்கள் (சாதியமும்--தமிழ் தேசியமும்....பகுதி-8)
சாதியத்திற்கொதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் வரலாறு, சிறுபான்மைத் தமிழர் மகாசபை உதயமாவதற்கு முன் பன்முகத்தன்மை கொண்ட பல தளங்களிற்கு ஊடாகவே சமூக அசைவியக்கம் பெற்று வளர்ந்து வந்தது. இதை கடந்த ஆறு பகுதிகள் கொண்டு கண்டுகொண்டோம். மேலும் மகாசபையின் தோற்றத்தையும் அதன் செயற்பாட்டுத் தளத்தையும் கடந்த பகுதிக்கூடாகவும் இன்னும் பார்ப்போம்.