ஜனக்க மற்றும் சிசித் ஆகியோரின் வாகன விபத்து திட்டமிட்ட ஒன்று!
இன்று அதிகாலை அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒண்றியத்தின் செயற்பாட்டு உறுப்பிணர்களான ஜானக ஏக்க நாயக்க மற்றும் சிசித் பிரியங்கர ஆகிய இருவரும் உயிரிழந்தது திட்டமிடப்பட்ட வாகன விபத்து என தாம் சந்தேகிப்பதாக அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒண்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.