Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

குமார் குணரத்தினத்தின் குடியுரிமையினை ஏற்றுக் கொள்! - துண்டுப்பிரசுர விநியோகம் (படங்கள்)

குமார் குணரத்தினத்தை விடுதலை செய்து, அவரின் குடியுரிமையினை உறுதிப்படுத்துமாறு அரசுக்கு அழுத்தத்தை கொடுக்க கோரி துண்டுப்பிரசுர விநியோகம் மற்றும் சுவரொட்டிகள் நாடு முழுவதும் இன்று முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர்களால் பரவலாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக யாழ் குடாநாட்டில் முன்னிலை சோசலிச கட்சியினரால் பல்வேறு பகுதிகளில் துண்டுப்பிரசுர விநியோகம் இடம்பெற்றதுடன், பிரதான நகரங்களில் குமார் குணரத்தினத்தின் குடியுரிமையினை  ஏற்றுக் கொள்ளக் கோரிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 யாழில் துண்டுப்பிரசுர விநியோகத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள் இங்கே