Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

ஏழு வயது சிறுமி மீதான பாலியல் வதைக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

நெடுங்கேணி சேனைப்புலவு கிராமத்தில் ஏழு வயது பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்ச்சிக்கும் சித்திரவதைக்கும் ஆளாக்கப்பட்டுள்ள கொடூரத்துக்கு எதிராகவும், நீதி விசாரணகளை விரைவாக நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்கக்கோரியும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு 20-05-2013 திங்கட்கிழமை நடத்திய ஆர்ப்பாட்டத்தின் காட்சிகளை இப்படத்தொகுப்பில் காணலாம்.

சமூக நீதிக்கான வெகுஜன இயக்கம் இன்றுள்ள இலங்கையின் அரசியல் சமூக நிலவரத்தில் மிகவும் அத்தியாவசியமானது. இவ்வியக்கத்தின் பின்னே அணிதிரள வேண்டியது அனைவரதும் கடமையாகும்.