Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

அன்பு பிறக்கும் சமூகம்

சுதந்திரத்திற்கான மகளீர் அமைப்பு - Free women, சர்வதேச ஒடுக்கப்பட்ட  பெண்கள் போராட்ட தினத்தை முன்னிட்டு, நடாத்தப்படும் பேரணியிலும், "அன்பு பிறக்கும் சமூகம்" என்ற தொனிப்பொருளில் நடைபெறும்   கருத்தரங்கிலும் பங்குகொள்ளுமாறு சகோதர, சகோதரிகளையும்  தோழர்களையும்  அழைக்கின்றது.

காலம் : பங்குனி 8,  2013

பேரணி : பிற்பகல் 2.00 மணிக்கு, ஹைட்பார்க் மைதானத்திலிருந்து ஆரம்பமாகும் .

கருத்தரங்கு : பிற்பகல் 3:30.

இடம் : கொழும்பு புதிய நகர மண்டபம் 

தோழமையுடன்

சுதந்திரத்திற்கான மகளீர் அமைப்பு