பாலஸ்த்தீனத்தில் நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலை கண்டித்து ம.போ.இ நாளை ஆர்ப்பாட்டத்தில்!
- Details
- Parent Category: ROOT
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-
22 Nov 2012
- Hits: 2097
கடந்த ஒரு வராகாலமாக இஸ்ரேலிய காட்டுமிராண்டிகளால் பாலஸ்த்தீனத்தில் அப்பாவிப் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்தும் இதற்கு துணையாக நின்ற ஏகாதிபத்திய பிசாசுகளான ஐக்கி நாடுகள் சபை மற்றும் அமெரிக்காவின் ஆதரவை எதிர்த்தும் மக்கள் போராட்ட இயக்கம் நாளை வௌ்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு காரியாலயத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.ஆர்ப்பபாட்டத்தில் அனைத்து இடது சாரிக் கட்சிகளும் கலந்து கொள்ளவிருக்கின்றன.என்பது குறிப்பிடத்தக்கது.