லண்டன் கூட்டத்தில் தோழர் பிறேம்குமார் உரையாற்றுகின்றார்.
- Details
- Parent Category: ROOT
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-
04 Oct 2012
- Hits: 2322
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை லண்டன் வெம்பிளியில் முன்னிலை சோசலிசக் கடசியின் மத்திய குழு உறுப்பினரும் அரசியல் பொலிட்பீரோ உறுப்பினருமான தோழர் பிறேம்குமார் அவர்கள் “என்ன செய்யப்பட வேண்டும்” என்னும் தலைப்பில் உரையாற்றவுள்ளார்.