முன்னணி இதழ் -5 வெளிவந்து விட்டது!
முன்னணி இதழ் -05, இலங்கை மற்றும் உலக சமகால அரசியல் குறித்த பல ஆக்கங்களை தாங்கி வெளிவந்துள்ளது.
இந்த இதழில்
1. தியாகங்கள் வீண்போகாது என உறுதியேற்போம் !
2. "வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் மாற்றத்திற்கானதாகப் பார்க்க கற்றுக் கொண்டேன்... அந்த வகையில் நான் எப்போதுமே போராளிதான் " - --பொங்குதமிழ் நிகழ்வின் முன்னிலைப் பெண் போராளியின் முன்னணிக்கான பிரத்தியேக பேட்டி
3 .புலித் தலைவர்களின் மரணங்களுக்கு முன் முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன?
4. முள்ளிவாய்க்கால் இரவுகள்..
5. உழைத்து வாழும் தொழிலாளி தன் வர்க்க உணர்வுகளை வெளிப்படுத்தும் நாளே மேதினம்!
6. இலங்கை இனப்பிரச்சினையின் தோற்றுவாய் பற்றி...
7. மீண்டும் அப்பாவாகிறேன்... - (சிறுகதை)
8. சில உண்மைகளைச் சார்ந்து கழுத்தை அறுக்கும், சனல் 4 காட்சியும், ஐ.நா.தீர்மானமும்.
9. மே நாளின் ஆச்சரியம்!
10. நடையண்ணை பறைஞ்சா
11. அத்தான் இல்லையேல், நான் செத்தேன்...!
12. அழும் குழந்தைச் சின்னமடி நீ எமக்கு
13. மக்கள் விரோத மகிந்த குடும்ப சர்வாதிகார ஆட்சி...!
14. அணுமின்பிறப்பாக்கிகளும், அவலங்களும்..
15.பேரினவாத ஒட்டுண்ணியாக அரசியல் நடத்தும் முஸ்லீம் தலைமைத்துவம்.
16. மூச்சுத்திணறமுதல் மூடு உலையை!!
***********************************************************
முன்னைய இதழ்களை வாசிக்க அட்டை படங்களின் மேல் அழுத்தவும்