மலையக மக்களின் வீட்டு காணி உரிமையை வென்றெடுக்க பொது இணக்கப்பாட்டுடன் ஐக்கியப்படுவோம்!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விருந்தினர்
- Created: 01 May 2014
- Hits: 3439
மே தின கூட்டத்தில் மக்கள் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்
காணி வீட்டுரிமையை வென்றெடுக்க அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் தொழிற்சங்க அரசியல் கட்சிகளின் வேறுபாடுகளுக்கப்பால் பொதுவான வேலைத்திட்டத்தின் கீழ் செயற்பட வேண்டிய காலமிதுவாகும். அத்துடன் அவற்றை வென்றெடுக்க இந்நாட்டின் ஏனைய தொழிலாளர்களினதும் விவசாயிகளினதும் உழைக்கும் மக்களினதும் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
கத்தி முனையில் சிவப்பு இரத்தம்!!!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 01 May 2014
- Hits: 2406
எந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையையும், அதன் மீள் உருவாக்கத்தையும் முளையிலேயே கிள்ளிவிடுவது மற்றும் பாதுகாப்பு தொடர்பில் கூடுதலான எச்சரிக்கையுடன் இருப்பது அரசாங்கத்தின் அதிமுக்கியமான கடமையாகும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார் என்ற செய்தியைப் படித்தான் வாழ்விழந்தோர் சங்கத் தலைவர் கந்தையா கார்த்திகேசு மயிலேறும் பெருமாள். வவுனியா வைத்தியசாலையில் சிறைச்சாலைக் காவலர்களின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர், பெண் வேடமணிந்து வவுனியா நகரில் சுற்றித்திரிந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அடுத்த செய்தி தெரிவித்தது.
மேதின முழக்கங்கள்: சமவுரிமை இயக்கம்
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 30 April 2014
- Hits: 1074
தேசிய ஒடுக்குமுறையினை தோற்கடிக்க சமவுரிமைக்காக போராடுவோம்!
ராணுவவாதத்தினை தோற்கடிப்போம்!.
நவதாராளவாத முதலாளித்துவத்தினை தோற்கடிக்க கடலலை போன்று ஜக்கியப்படுவோம்!
வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை அகற்று!
எல்லாவித இனவாதங்களையும் தகர்த்தெறிவோம்! இன-ஐக்கியத்தை வலுப்படுத்துவோம்! மேதினத்தில் இதை திடசங்கர்ப்பம் கொள்வோம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 30 April 2014
- Hits: 2674
நம்நாட்டின் ஏகப்பெரும்பான்மையான மக்கள் வெறுத்தொதுக்கும் இனவாதத்தை, இனவாத வெறியை விரல்விட்டு எண்ணக்கூடிய இனவாத சக்திகள் தம் கைகளில் எடுத்துள்ளார்கள். இருந்தும் இவர்களின் இனவாதச் சேட்டைகள் இனங்களுக்கிடையில் எடுபடவில்லை என்பதே எதார்த்தமாகும். மேலும் இவர்கள் மகிந்த அரசின் செல்லப்பிள்ளைகளாக இருப்பதையும் சிங்கள் மக்கள் அறியாதவர்கள் அல்ல.
மகிந்த அரசின் திட்டமிட்ட இனவாத (இன-ஐக்கியத்தை சீர்குலைத்தல்) சூட்சுமங்களுக்கும், பொதுபல சேன போன்ற மத வெறியர்களின் கலாட்டக்களுக்கும், சிங்கள மக்கள் துணை போகவில்லை என்பதை சமகால நாட்டு நடப்புகள் எடுத்துக்காட்டுகின்றது. இதனால்தான் சிங்கள மக்களுக்கிடையில் வாழும் முஸ்லிம் மக்கள் மாத்திரம் அல்ல ஏனைய சிறுபான்மை இன மக்களும் சமதானமாக வாழ்கின்றார்கள் என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.
மே தினம்.
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 29 April 2014
- Hits: 2263
சிக்காக்கோ நகரம்
மனிதக் குருதியில் குளித்து
உழைக்கும் வர்க்கத்தின் முகம் மலர
விழித்தெழுந்த மகத்தான நாளே மே தினம்!
நான்கு தோழர்களின்
மரண வாசலில் பிரசவமாகி
இன்று நாடெங்கும் வலம் வரும்
உழைப்பாளர் தினமே மே தினம்!
உக்ரைனில் ரஷிய ராணுவம்: புகைப்பட ஆதாரத்தை வெளியிட்டது அமெரிக்கா!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 29 April 2014
- Hits: 2289
உக்ரைன் கிழக்குப் பகுதியில் முகாமிட்டுள்ள ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்களுடன் ரஷிய ராணுவத்தினரும் அதன் உளவுத்துறை அதிகாரிகளும் உள்ளனர் என்பதற்கான புகைப்பட ஆதாரத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் அந்தப் பிராந்தியத்தில் தங்கள் ராணுவம் ஊடுருவவில்லை என்று மறுத்து வரும் ரஷியாவின் கூற்றினை பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
பன்னாட்டு நிறுவனங்களை வாழ வைப்பதே மகிந்த சிந்தனை
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 27 April 2014
- Hits: 2192
மரபணு விதை ஆய்வில் அடிப்படையான விஷயம் விதையில் உள்ள பாரம்பரிய உயிர்மங்களை மாற்றியமைப்பதின் மூலம் புதிய விதை வடிவம் பெறுகிறது. பசுமைப் புரட்சியின் தந்தை என்று கூறப்படும் விஞ்ஞானி நார்மன் பார்லாக் கண்டு பிடித்த குன்னரக மெக்சிகன் கோதுமையில் நார்ச்சத்து மாவுச்சத்தாக மாறிய அதிசயம் உண்டு. அதாவது வைக்கோல் குறைவாகவும் மணி அதிகமாகவும் பெறப்பட்டது. இதே ஆய்வு நெல், கம்பு ஆகியவற்றிலும் மேற்கொள்ளப்பட்டது. இதுவே மரபணு மாற்றத்தின் அடிப்படை.
மோடியின் ஆட்சியில் பாகிஸ்தான் அழியுமாம்!…. இந்துத்துவ வெறியர்கள்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 27 April 2014
- Hits: 2367
பா.ஜ. பிரதமர் வேட்பாளர் மோடி பிரதமரான ஆறு மாதங்களில் பல விதங்களில் நமக்கு தொந்தரவு செய்து வரும் பாகிஸ்தான் அழியும் என மகாராஷ்டிராவில் பா.ஜ.வுடன் கூட்டணி வைத்துள்ள சிவசேனா கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராம்தாஸ் கடம் கூறியுள்ளார்.!
மூவர் வழக்கின் மூட-ஆராய்வுகள்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 26 April 2014
- Hits: 2383
ராஜீவ் காந்தியின் மூவர் வழக்கு தீர்வில்லா தீர்ப்புகளுடன் தொடர்கின்றது. "அரசியல் சாசன பெஞ்செனச்" சொல்லி, உங்களுக்கு நடப்பில் உள்ள தொடர் தண்டனைதான் எங்கள் தீர்ப்பென…. உச்ச நீதிமன்றம் ஓர் அதியுயர் நவீன தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. உலக அரசியல் அரங்கில் ராஜீவ் கொலை போன்ற பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. ஆனால் உலக வரலாற்றில் குற்றவாளிகளுக்கு இதுபோன்றதொரு கேவலமான இழுத்தடிப்புத் தண்டனை வழங்கப்படவில்லை எனலாம்.
எங்கள் மண்ணில் நாங்கள் மீளக் குடியேறியுள்ளோம் முசலி பிரதேச சபையின் தலைவர் வை.எம்.எஹியான்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 26 April 2014
- Hits: 2250
முசலி பிரதேச சபைக்கு உட்பட்ட தமது சொந்த இடங்களிலேயே முஸ்லிம் மக்கள் குடியேறியுள்ளனரே தவிர, வில்பத்து காட்டுக்குள் எவரும் குடியேறவில்லை என சர்ச்சைக்குரிய முஸ்லிம் குடியேற்றம் பற்றி அறிந்து கொள்வதற்காக இந்தப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார் வை.எம்.எஹியான்
'முசலி பிரதேசசபைக்கு உட்பட்ட 27 கிராமங்கள் இருக்கின்றன. இதில் முதன்மையான நான்கு கிராமங்களாக மறிச்சிக்கட்டி, பாலக்குழி, கரடிக்குழி, முள்ளிக்குளம் ஆகியன விளங்குகின்றன. முள்ளிக்குளம் தமிழ் மக்கள் வாழ்கின்ற கிராமமாகும். ஏனைய கிராமங்களில் 90 சதவீதமான முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வந்தனர்.