"போராட்டம்" ஜனவரி இதழ்-08 வெளிவந்து விட்டது
- Details
- Category: இதழ் 8
-
18 Jan 2014
- Hits: 1464
இந்த இதழின் உள்ளே...
- மக்கள் உரிமைகளுக்கு ஆபத்து!
- இடதுசாரிய கருத்தாடலுக்கு உயர்ந்த வரவேற்பு
- அரசாங்கம் அரத்தை நக்கும் பூனையைப் போன்றது
- வன்னி நிலம் யாருக்கு?
- சம சுகாதார ஊழியர்கள் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உண்ணாவிரதம்
- கல்வி தனியார்மயத்திற்காகவே மாணவர்கள் அடக்கப்படுகின்றனர்
- எரிக்கப்பட்ட இராணுவ யுவதியின் வீடு
- GHOGM மக்களுக்கு கிடைத்தது என்ன?
- ஆசியாவின் ஆச்சரியம்!
- மனித உழைப்பிற்கு என்ன நடக்கின்றது என்ற அறிவே மார்க்சியத்தின் சாரம்
- மனித உரிமை தினத்திலே கடத்தப்பட்ட செயல்வீரர்கள
- சமவுரிமைக்கான அவசியம் என்ன?
- 2014 வரவு செலவுத் திட்டம்: நவ தாராளமய முதலாளித்துவத்தின் இன்னொரு பாய்ச்சல்
- பெண்கள் - சிறுவர்கள் பற்றி கள ஆய்வு உடன் தேவை!
- சிவன் விடு தூது (சிறுகதை)
- வடபகுதி மீனவர்களின் பட்டினியுடனான போராட்டம்
- மண்டேலாவின் தென்னாபிரிக்காவும் மண்டேலா இல்லாத தென்னாபிரிக்காவும்
"அவரது ஆட்சிக்காலம் தென்னாபிரிக்கா முற்றாக வல்லாதிக்கவாதிகளின் பொருளாதார - அரசியல் தேவைகளுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யப்பட்ட காலமாக இருந்தது."
- ஒரு மக்கள் விரோதி தோற்றால் வெல்வது இன்னொரு மக்கள் விரோதியே!!!
- 2014 மாற்றத்திற்கான ஆண்டாகட்டும்!
- புலம்பெயர் நாடுகளில் சமஉரிமை இயக்கம் நடாத்திய மனித உரிமை தினக் கூட்டங்கள்
போராட்டம் இதழ்களினை பிரித்தானியா, பிரான்ஸ், டென்மார்க், கனடா, சுவீஸ் நாடுகளில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி, முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் சம உரிமை இயக்க உறுப்பினர்களிடம் பெற்றுக் கொள்ள முடியும்.