Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

குடியிருப்புக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றக்கோரி யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னாலும், வடமாகாணசபைக்கு முன்பாக(15.10.2017)போராட்டம்

குடியிருப்புக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றக்கோரி இன்றுயாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்னாலும், வடமாகாணசபைக்கு முன்பாக(15.10.2017)போராட்டம். 

අද (15.10.2017) උතුරු පළාත් සභාව ඉදිරිපිට උද්ඝෝෂණය. නේවාසික ප්රදේශයේ ආදාහනාගාරය එරෙහිව විරෝධය. පුතූර් බටහිර ;යාපනය.අද පෙරටුගාමී සමාජවාදී පක්ෂයේ මහ ලේකම් සේනාධීර ගුණතිලක මහතා ආදාහනාගාරයට එරෙහිව සටන් කරන ජනතාව වෙත ගොස් තිබේ. සම අයිතිය ව්යාපාරය සහෝදරවරුන්ට ද ආදාහනාගාරය එරෙහි සටන සඳහා සහය දක්වයි. 

Today (15.10.2017),Protest in front of the Northern Provincial Council and Jaffna Disrict secretariet at Jaffna, against open wood-based crematorium in residential areas in Puthoor West, Jaffna . Frontline Socialist Party(FLSP) general secretary Seenadera Gunathilaka and Movement for equel rights(MER) leaders visited the people who are fighting against the crematorium. and more than 6 leftish party leders from hole Sri Lanka also gave their support to the people's struggle against the crematorium.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்னாலும், வடமாகாணசபைக்கு முன்பாகவும் மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் உள்ள மயானங்களை அகற்றக்கோரி புத்தூர் கலைமதி மக்கள் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய கவனயீர்ப்பு போராட்டம். 

ஏற்பாடு :- சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு 

 

கலந்துக்கொண்ட கட்சிகள் அமைப்புகள் வருமாறு :

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி , முன்னிலை சோசலிசக்கட்சி , சமவுரிமை இயக்கம் -இலங்கை, சோசலிசக்கட்சி, ஜக்கிய சோசலிசக்கட்சி ,  சுயாதின இலங்கை ஆசிரியர் சங்கம், சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு,  கலைமதி சன சமூக நிலையம், பெண் விடுதலை சிந்தனை அமைப்பு,  புதிய ஜனநாயக இளைஞர் முன்ணனி, கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கம் ஆகியவையாகும்.

காணொளிகளுக்கு உள்ளே செல்க

 

முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச்செயலாளர் சேனாதீர அவர்களின் உரை

 

 

தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்துக்காக அனைத்தையும் அர்ப்பணித்த இனி இழப்பதற்கு எதுவுமே அற்ற இந்த மக்களின் போராட்டம் நிச்சயம் வெல்லும். சம உரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் நியூட்டன் அவர்களின் உரை

 

இது வெறுமனே மயானப் பிரச்சனை மாத்திரமல்ல. முற்போக்கு சக்திகளுக்கும் பிற்போக்கு வாதிகளுக்குமிடையிலான முரண்பாட்டின் ஒரு வெளிப்பாடு. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.க.செந்திவேல் அவர்களின் உரை

 

போராடும் மக்களின் சார்பாக தோழர் வாகினி அவர்களின் உரை