Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

கோட்டை புகையிர நிலையத்தின் முன்னால் சுதந்திர பெண்கள் அமைப்பின் போராட்டம் (படங்கள்)

இலங்கையில் பெண்களுக்கு எதிராக நடைபெறுகின்ற பாலியல் வன்முறைகளுக்கு எதிராக இன- மத பேதங்களை கடந்து சகல பெண்களையும், ஆண்களையும் போராட அறைகூவல் விடுத்து இன்று கொழும்பு கோட்டை புகையிர நிலையத்தின் முன்னால் விழிப்பு போராட்டம் நிகழ்த்தப்பட்டது.

Read more ...

பெண்கள் மீதான வன்கொடுமையை எதிர்ப்போம்!

உலகின் எந்த மூலையிலும் சிறுமிகள், யுவதிகள், முதியவர்கள் என்ற பேதமின்றி பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர். அவ்வாறான துன்புறுத்தல்கள் இலங்கை சமூகத்திலும் மூலை முடுக்கெல்லாம் பரவலாகிக் கொண்டிருக்கின்றன. அது இன, மத, சாதிய வேறுபாடின்றி தெவுந்தர முனையிலிருந்து பருத்தித்துறை முனை வரையிலும், பருத்தித்துறையிலிருந்து தெவுந்தர முனை வரையிலும் பரவலாகிக் கொண்டிருக்கிறது.

Read more ...

ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்ய வேண்டும்?

அன்புக்குரிய விவசாயத் தோழர்களே, தோழியரே,

உங்களைத்தேடி மீண்டும் ஒரு தேர்தல் வந்துள்ளது. 02 வருடங்களுக்கு பின்னர் நடத்த வேண்டிய ஜனாதிபதித் தேர்தலுக்காக ஜனவரி 8ம் திகதி வாக்களிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

விவசாயிகள் என்ற வகையில் இதன்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

Read more ...

சமவுடமை வாழ்க்கை - சமவுடமை சமுதாயம்

அன்புக்குறிய தோழரே, தோழியரே,

இன்னொரு ஜனாதிபதித் தேர்தலும் வந்துள்ளது,

இந்த தேர்தலில் உழைக்கும் மக்கள் என்ற வகையில் நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்த முதலாளித்துவ தேர்தல்களினால் எமது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட மாட்டாது. என்றாலும் மாற்றுவது எப்படி என்பதைப் பற்றி கதைப்பதாயிருந்தால் இதனை ஒரு சந்தர்ப்பமாக எடுக்க முடியும். எங்களது இந்த முயற்சிஅதற்காகத்தான்

Read more ...

சுன்னாகம் நீர் மாசடைந்த பிரச்சினையில் மக்களின் அச்சத்திற்குத் தீர்வு வேண்டும்

கடந்த சில மாதங்களாக யாழ்ப்பாணத்தின் மையப் பகுதியான சுண்ணாகத்திலும், அதைச் சூழ உள்ள நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஏற்பட்ட பெரும் வாழ்வாதார நெருக்கடியாக நிலத்தடி நீரில் கலக்கவைக்கப்பட்ட கழிவு எண்ணெய் தொடர்பான பிரச்சினை விளங்குகின்றது.

Read more ...