Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

மீரியபெத்த நினைவஞ்சலியையும், பேரணியையும்

மீரியபெத்த  அனர்த்தம் நிகழ்ந்து ஒரு மாத நிறைவைதொடர்ந்து உயிரிழந்த உறவுகளுக்கான நினைவஞ்சலியையும், பேரணியையும், மலையக மக்களுக்கான 20பேர்ச்காணி வீட்டுரிமையை வழியுறுத்தியும், 

Read more ...

காணி, வீட்டுரிமையை வலியுறுத்தி பேரணி.

மலையக மக்களுக்கான 20 பேர்ச் காணி, வீட்டுரிமையை வலியுறுத்தியும்  உயிரிழந்த மீரபெத்த மக்களுக்கான அஞசலிப்பேரணியும் 2014.11.13 வியாழனன்று மாத்தளை, எல்கடுவ, உண்ணஸ்கிரிய தோட்டத்தில் சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் நடைப்பெற்றது.

Read more ...

புதிய ஜனநாயக (மா-லெ) கட்சியின் நான்காவது வருடாந்த நிறைபேரவையில் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் ஆற்றிய உரை

இன்றைய அரசியல் அமைப்பும் அதன் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் நடைமுறையில் இருக்கும் வரை தேசிய இனப் பிரச்சினைக்கோ அல்லது தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகள் பிரச்சினைகளுக்கோ தீர்வுகள் எதுவும் கிடைக்கப் போவதில்லை.

Read more ...

தோட்ட நிர்வாகத்தையும் அரசாங்கத்தின் அசட்டைத்தனத்தையும் வன்மையாகக் கண்டிப்பு: பு.ஜ.மா.லெ. கட்சி

பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்த மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற பாரிய மண் சரிவினால் பாதிக்கப்பட்ட ஏழு லயன்கள் மண்ணிற்குள் புதையுண்டுள்ளன. அதனால் சுமார் முந்நூறு பேர் வரை மண்ணிற்குள் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

Read more ...

உள்நாட்டு நிலைமைகள்: புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சி

புதிய-ஜனநாயக மாச்சிச-லெனினிசக் கட்சியின் 5 வது அனைத்திலங்கை மாநாட்டின் 4வது நிறைபேரவைக் கூட்டத்தின் அரசியல் அறிக்கை. (29,30-08-2014)

Read more ...

Subcategories