Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பொறுத்த நேரத்தில் பிள்ளையானின் சரியான சாட்சியம்!

யார் என்ன சொன்னாலும் இந்தியாவின் பங்கு தலைவர் பிரபாகரனின் மரணத்தில் அதிகம் இருக்கிறது.

 

அரசாங்கம் தாங்கள் கொன்றதாகச் சொன்னாலும் 75 வீதம் வெளிநாடுகளின் பங்கு இந்த மரணத்திலும் அழிவிலும் இருந்தது. என்பதே உண்மை!….பிள்ளையான்