Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

மீனவர்களின் எரிபொருள் மானியத்துக்கான போராட்டம் வெற்றி! (படங்கள்)

நீர்கொழும்பு, புத்தளம் மற்றும் மேற்குக் கரையோர மீனவர்கள்  எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராகவும், எரிபொருள் மானியம் கோரியும் நேற்று 18.06.2014 காலையிலிருந்து சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர் . போராட்டம் நீர் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இலங்கை அரசுக்கும் மீனவர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாகஉண்ணாவிரதம் இன்று (19..06.2014 ) தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.