Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

நாளை கொழும்பில் மாபெரும் கண்டன பேரணி

நாளை (16/02/2016) கொழும்பில், ஒன்றிணைந்த அகில இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கண்டன பேரணி இடம்பெறவிருக்கின்றது. இந்த போராட்டத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வேலையற்ற பட்டதாரிகள் பல கோரிக்கைகளை முன்வைத்து, அரசியல்வாதிகளால் விதைக்கப்பட்ட இன-மத வேறுபாடுகளை கடந்து ஒன்றினைந்து கலந்து கொள்கின்றார்கள்.

இடம்- கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால்...

நேரம்- காலை 11.00.